செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
உலகம்

இஸ்ரேலின் குண்டுமழை- 2 ஆவது வாரமாக நீடிக்கிறது

May 20, 2021 07:01:14 AM

மத்திய கிழக்கில் நிரந்தர அமைதி ஏற்படும் வரை ஹமாஸ் மற்றும் காசா மீதான தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் அறிவித்துள்ளது. அத்துடன் காசா மீது இஸ்ரேல் குண்டுமழை பொழிந்து வருகிறது.

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் போராளி குழுக்களுக்கும் இடையேயான மோதல் இரண்டாவது வாரமாக தொடர்கிறது. செவ்வாய்க்கிழமை இரவு ஒரு சிறிய இடைவெளி விட்ட நிலையில், மீண்டும் இஸ்ரேல் ராணுவம் காசா மீது குண்டுமழை மற்றும் ராக்கெட் தாக்குதல் நடத்தும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.

ஐ.நா. அமெரிக்கா மற்றும் பல நாடுகளின் கோரிக்கையை ஏற்க மறுத்து காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் நடத்தி வருகிறது. ஹமாஸ் போராளிகளை முழுமையாக அழித்து மத்திய கிழக்கில் அமைதியை நிலைநாட்டும் வரை தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரான பென்னி கான்ட்ஸ் (Benny Gantz) என்பவர் கூறியுள்ளார். இஸ்ரேலின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹமாஸ் போராளிகளும் இஸ்ரேலிய நகரங்கள் மீதுகடந்த ஒரு வாரத்தில் 2,800 ஏவுகணைகளை வீசினர்.

இஸ்ரேலின் தாக்குதலில் காசாவில் 61 குழந்தைகள் உள்பட 213 பேர் கொல்லப்பட்டனர். இதனிடையே ஹமாசின் ராக்கெட்டுகளை இரும்பு கோபுரம் என்ற பொருள்படும் அயன் டோம் ஏவுகணை எதிர்ப்பு முறை மூலம் இஸ்ரேல் நிர்மூலமாக்கி வருகிறது, 43 மைல்களுக்கு அப்பால் இருந்தே எதிரிகளின் ராக்கெட்டுகளை கண்டுபிடித்து, அவை அருகில் வரும் போது அதை இடைமறித்து தாக்கி அளிக்கும் இந்த அயன் டோம் எதிர்ப்பு முறையை அமெரிக்காவின் உதவியுடன் இஸ்ரேல் உருவாக்கி வைத்துள்ளது

இஸ்ரேலின் தாக்குதலுக்கு அஞ்சி அரை லட்சத்திற்கும் அதிகமான பாலஸ்தீனர்கள், பாதுகாப்பான இடங்களில் ஐ.நா அமைத்துள்ள முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். காசாவில் இஸ்ரேலின் அத்துமீறலை போர்க்குற்றம் என ஆம்னஸ்டி இன்டர்நேஷல் வர்ணித்துள்ளது.


Advertisement
அமெரிக்காவில் அதிபர் தேர்தல் விவாதத்தில் பாடல் பாடிய டொனால்டு டிரம்ப்
புதிய துப்பாக்கிக் கட்டுப்பாட்டு சட்டம் - அதிபர் ஜோ பைடன் கையெழுத்து
இஸ்ரேல் குண்டு வீச்சில் ஹெஸ்போலா கமாண்டர் உயிரிழப்பு
லெபனானில் உள்ள இந்தியர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு இந்தியா தூதரகம் அறிவுறுத்தல்
அமைதி உச்சிமாநாட்டில் பங்கேற்க இந்தியாவுக்கு அழைப்பு: ஜெலன்ஸ்கி
அமெரிக்காவின் முன்னணி டிராக்டர் நிறுவனம் 2 தொழிற்சாலைகளை மூட முடிவு
2025-ல் நடைபெற உள்ள European GT4 Championship மோட்டார் பந்தயத்தில் நடிகர் அஜித் பங்கேற்பதாகத் தகவல்
சீனாவில் கதவைத் திறந்து வெளியேற முயன்ற பாண்டா கரடி
ஈரான் ராணுவத்தின் ஏவுகணை மற்றும் டிரோன் கண்காட்சி... ஹமாஸ் தலைவர் கொலைக்கு பழி தீர்ப்போம் : ஈரான் அரசு
சீன மின்சார கார்களுக்கு 37.6 சதவீதம் வரி விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் திட்டம்

Advertisement
Posted Sep 27, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஏ.டி.எம் கொள்ளையர்களுடன் சென்ற கண்டெய்னர்.. தீரன் பட பாணியில் தப்ப முயன்ற கும்பல்... போலீஸ் என்கவுன்டரில் ஒருவன் பலி, 5 பேர் கைது

Posted Sep 27, 2024 in சென்னை,Big Stories,

மழை நீர் மேலே.. தார்ச்சாலை என்ன ஒரு புத்திசாலி தனம்.. உத்தரவுக்கு கீழ்படிகிறார்களாம்..! தரமற்ற சாலைப் பணிக்கு மக்கள் எதிர்ப்பு

Posted Sep 27, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நான் ஆம்பளடா.. அடாவடி ஆட்டோ ஓட்டுனரை பிடித்து அடக்கிய அந்த இரு பெண்கள் ..! போக்குவரத்து ஊழியர்களுக்கு அடி உதை

Posted Sep 27, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

மசாஜ் சென்டரில் ரெய்டு... சிலாப்பில் பதுங்கிய பெண்கள் ஒரு பெண் மட்டும் குதித்தது ஏன்..?...ரெய்டு காட்சிகளை வெளியிட்ட போலீஸ்

Posted Sep 26, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

குடல் மருத்துவ கருத்தரங்கில் பார் டான்சரின் நடனம் திறமை காட்டிய மருத்துவர்கள்


Advertisement