செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
உலகம்

இரண்டாம் உலகப்போரின் உளவாளி - இந்திய வம்சாவளியைச் சேர்ந்த  நூர் இனாயத் கானுக்கு இங்கிலாந்தில் கௌரவம்!

Aug 28, 2020 06:04:39 PM

ரண்டாம் உலகப் போரின் போது பிரிட்டனின் உளவாளியாகப் பணிபுரிந்து உயிர் நீத்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நூர் இனாயத் கான் எனும் பெண்ணுக்கு நீல நிற முத்திரையை வழங்கிக் கௌரவித்துள்ளது இங்கிலாந்து.

பிரிட்டனில் பல்வேறு துறைகளில் சிறப்பான பங்களிப்பைச் செய்தவர்களைக் கௌரவிக்கும் வண்ணம், அவர்கள் தொடர்புடைய இல்லங்கள், வரலாற்றுச் சிறப்பு மிக்க பகுதிகளில் அந்த நபர்களையும் அவர்கள் தொடர்புடைய நிகழ்வுகளை நினைவுகூரும் வகையில் இங்கிலாந்தில் நிறுவப்படும் நினைவுச் சின்னம் தான் ’நீலப் பலகை’ என்று அழைக்கப்படும் ப்ளூ ப்ளேக் முத்திரை.

இங்கிலாந்தின் கலாச்சாரத்துறையைச் செர்ந்த இங்கிலீஷ் ஹெரிடேஜ் அமைப்பு இந்தப் பலகைகளை நிறுவிப் பராமரித்து வருகிறது. லண்டன் நகரில் காந்தி, சர்தார் வல்லபாய் பட்டேல் போன்றோர் தங்கியிருந்த இல்லங்களுக்கு முன் நீலப் பலகை நிறுவப்பட்டுள்ளது. இந்த நிலையில் முதல் முறையாக ஐந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு கௌரவமிக்க நீலப் பலகை நிறுவப்பட்டுள்ளது.

திப்பு சுல்தானின் வம்சாவளியைச் சேர்ந்தவர் நூர் இனாயத் கான்.  இரண்டாம் உலகப்போரின் போது பிரிட்டனின் சிறப்பு உளவுப் பிரிவில் ரகசிய உளவாளியாகச் செயல்பட்டார். பிரான்சை ஜெர்மனி கைப்பற்றியபோது உலவு பார்க்க பிரான்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு வானொலி இயக்குநராக மாடலீன் எனும் பெயரில் பணியாற்றி லண்டனுக்குத் தேவையான உளவுத் தகவல்களை அனுப்பி வந்தார். இவர் 1944 - ம் ஆண்டு தனது 30 வது வயதில் ஹிட்லரின் நாசிப் படையால் கைது செய்யப்பட்டார். நாசி வதை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்ட நூர் இனாயத் கான் பத்து மாதங்கள் சித்ரவதை செய்யப்பட்டார். ஆனாலும், கடைசி வரை அவரிடமிருந்து எந்தவொரு தகவல்களையும் நாசிப் படையால் பெற முடியவில்லை. கடைசில் அவர் சுட்டுக்கொள்ளப்பட்டார்.

இவரின் தியாகத்தைப் போற்றும் வகையில், லண்டனில் கடைசியாக அவர் வாழ்ந்த கட்டடத்தில் பெயருடன் ஊதா முத்திரையை நிறுவி கௌரவித்துள்ளது இங்கிலாந்து.  


Advertisement
உக்ரைன் போரை நிறுத்த அந்நாட்டுக்கான ஆயுத உதவியை மேற்கத்திய நாடுகள் நிறுத்த வேண்டும் - ரஷ்யா
லெபனானில் ஹெஸ்புல்லா நிலைகள் மீது இஸ்ரேல் ராணுவம் தீவிர வான்வழித் தாக்குதல்
போர்ச்சுகல் நாட்டில் பற்றியெரியும் காட்டுத் தீயில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு, வீடுகள் சேதம்
அண்டார்டிகாவில் மின்சார பேருந்து சேவை.. எப்போது பயன்பாட்டிற்கு வரும்...?
நைஜீரியாவில் கனமழை காரணமாக, 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு
இலையுதிர் கால திருவிழாவை கொண்டாடிய சீன விண்வெளி வீரர்கள்
நிலவிலிருந்து பாறைகளை பூமிக்கு எடுத்து வரும் சந்திரயான் 4 திட்டத்திற்கு ஒப்புதல்
டப்பர்வேர் நிறுவனம், திவால் ஆகும் நிலை..?
ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?
பாலஸ்தீனத்தை தனி நாடாக அறிவிக்க வேண்டும் : கமலா ஹாரிஸ்

Advertisement
Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது


Advertisement