செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
உலகம்

எண்ணெய் கசிவு காரணமாக இறந்த நிலையில் கரை ஒதுங்கிய 17 டால்பின்கள்

Aug 27, 2020 12:17:47 PM

எண்ணெய் கசிவு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மொரிஷியஸ் கடற்கரையோரம் 17 டால்பின்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கின.

ஜப்பான் நிறுவனத்துக்கு சொந்தமான கப்பல், மொரிஷியஸ் அருகே கடந்த மாதம் பவளப்பாறைகளில் மோதி விபத்துக்குள்ளானதில் எண்ணெய் கசிவு ஏற்பட்டது.

சுமார் 15 கிலோ மீட்டர் தூர கடற்கரையோரம் இதனால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தாடைகளில் ரத்த காயங்களுடன் இறந்த நிலையில் 7 டால்பின்கள் கரை ஒதுங்கியதாக மொரிஷியஸ் மீன்வளத்துறை அமைச்சக அதிகாரி ஜாஸ்வின் சோக் அப்பாடு (Jasvin Sok Appadu) தெரிவித்துள்ளார்.

10 வயது டால்பின் ஒன்று மட்டும் உயிருடன் மீட்கப்பட்டதாகவும் இறந்த டால்பின்கள் பிரேத பரிசோதனைக்காக ஆல்பியன் மீன்வள ஆராய்ச்சி மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே டால்பின்களின் பிரேத பரிசோதனை முடிவுகளை வெளிப்படையாக அறிவிக்க சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரி உள்ளனர்.


Advertisement
அண்டார்டிகாவில் மின்சார பேருந்து சேவை.. எப்போது பயன்பாட்டிற்கு வரும்...?
நைஜீரியாவில் கனமழை காரணமாக, 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு
இலையுதிர் கால திருவிழாவை கொண்டாடிய சீன விண்வெளி வீரர்கள்
நிலவிலிருந்து பாறைகளை பூமிக்கு எடுத்து வரும் சந்திரயான் 4 திட்டத்திற்கு ஒப்புதல்
டப்பர்வேர் நிறுவனம், திவால் ஆகும் நிலை..?
ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?
பாலஸ்தீனத்தை தனி நாடாக அறிவிக்க வேண்டும் : கமலா ஹாரிஸ்
அமெரிக்காவில் ஒலி மாசு மற்றும் இசை காரணமாக கேட்கும் திறனை இழக்கும் இளைஞர்கள்
டிரம்பை சுட முயன்றவருக்கு உடந்தை யார்? போலீசார் தீவிர விசாரணை
சீனாவின் ஷாங்காய் நகரில் மணிக்கு 150 கி.மீ. வேகத்தில் வீசிய பெபின்கா சூறாவளி

Advertisement
Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!

Posted Sep 18, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...


Advertisement