செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
உலகம்

மாலி நாட்டில் ராணுவப் புரட்சி - அதிபர், பிரதமர் சிறைபிடிப்பு..!

Aug 19, 2020 10:07:40 AM

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் ஆட்சியை ராணுவ கிளர்ச்சியாளர்கள் (mutinying soldiers) கைப்பற்றியுள்ளனர்.

துப்பாக்கி முனையில்  அதிபர் இப்ராஹிம் போபாசார் கெய்டாவையும் (Ibrahim Boubacar Keita), பிரதமர் போபோ சிசியையும் (Boubou Cisse) அவர்கள் சிறை பிடித்ததாகவும்,  கேட்டி (Kati) எனுமிடத்திலுள்ள ராணுவ தளத்துக்கு இருவரும் கொண்டு செல்லப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில்  நாட்டு மக்களுக்கு  தொலைக்காட்சி மூலம் உரையாற்றிய அதிபர் கெய்டா தனது பதவியை ராஜிநாமா செய்து விட்டதாகவும், நாடாளுமன்றம் மற்றும் அரசை கலைத்து விட்டதாகவும் தெரிவித்தார்.

கிளர்ச்சியில் ஈடுபட்ட ராணுவத்தினருக்கு தலைமை வகித்தது யார்? அடுத்து  ஆட்சிக்கு தலைமை வகிக்க போவது யார் ?  என்பது குறித்து தகவல் இல்லை. இதனிடையே அதிபரையும், பிரதமரையும் உடனடியாக நிபந்தனையின்றி கிளர்ச்சியாளர்களை விடுவிக்க வேண்டுமென ஐநா பொது செயலாளர் குட்டெரெஸ் வலியுறுத்தியுள்ளார். 


Advertisement
லெபனானில் ஹெஸ்புல்லா நிலைகள் மீது இஸ்ரேல் ராணுவம் தீவிர வான்வழித் தாக்குதல்
போர்ச்சுகல் நாட்டில் பற்றியெரியும் காட்டுத் தீயில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு, வீடுகள் சேதம்
அண்டார்டிகாவில் மின்சார பேருந்து சேவை.. எப்போது பயன்பாட்டிற்கு வரும்...?
நைஜீரியாவில் கனமழை காரணமாக, 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு
இலையுதிர் கால திருவிழாவை கொண்டாடிய சீன விண்வெளி வீரர்கள்
நிலவிலிருந்து பாறைகளை பூமிக்கு எடுத்து வரும் சந்திரயான் 4 திட்டத்திற்கு ஒப்புதல்
டப்பர்வேர் நிறுவனம், திவால் ஆகும் நிலை..?
ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?
பாலஸ்தீனத்தை தனி நாடாக அறிவிக்க வேண்டும் : கமலா ஹாரிஸ்
அமெரிக்காவில் ஒலி மாசு மற்றும் இசை காரணமாக கேட்கும் திறனை இழக்கும் இளைஞர்கள்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement