செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
உலகம்

ஜீலம் நதி குறுக்கே அணை கட்டும் விவகாரம்.. ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீனாவுக்கு எதிராக மக்கள் போராட்டம்

Jul 07, 2020 12:46:26 PM

ஜீலம் - நீலம் நதிகளுக்கு குறுக்கே அணைக்கட்டும் சீனா மற்றும் பாகிஸ்தானுக்கு எதிராக ஆக்கிரமிப்புக் காஷ்மீர், முசாஃபராபாத்தில் பொதுமக்களால் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்பட்டது. 

சில தினங்களுக்கு முன்பு  சீன ஒப்பந்த  நிறுவனமான சீனா த்ரீ கோர்ஜெஸ் கார்ப்பரேஷன் (China Three Gorges Corporation) மற்றும் சீனா, பாகிஸ்தான் நாடுகளுக்கு  இடையே முத்தரப்பு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் மூலம் 18,000 கோடி மதிப்பில் 1124 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க நீர்மின் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக, ஆக்கிரமிப்புக் காஷ்மீரில் முசாஃபராபாத் அருகே கோஹலா என்ற இடத்தில் ஜீலம் - நீலம் நதிகளுக்கு குறுக்கே பிரம்மாண்ட அணை நீர்மின் நிலையத்துடன் கட்டப்படவுள்ளது. 



இந்த நீர்மின் திட்டம் செயல்படுத்தப்பட்டால் மிகப்பெரிய அளவில் சுற்றுச்சூழல் கேடு  உருவாகும் என்று பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால், நேற்று முஷாஃபராபாத்தில் மிகப்பெரிய அளவில் பேரணியும், போராட்டமும் நடத்தப்பட்டது. இந்தப் பிரச்னையை சர்வதேச நாடுகளின் கவனத்துக்குக் கொண்டு செல்லும் வகையில் #SaveRiversSaveAJK என்ற ஹேஷ்டேக்கையும் டிரெண்டிங் செய்தனர்.

போராட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் , "சர்ச்சைக்குரிய இடத்தில் எந்த சட்டத்தின் அடிப்படையில் சீனா, பாகிஸ்தான் நதகஙள அணை கட்ட திட்டமிட்டிருக்கின்றன? இது ஐ.நா சபையின் விதிகளை மீறிய செயல். அணைக் கட்டுமான திட்டம்  கைவிடப்படும் வரை எங்களது போராட்டம் ஓயாது" என்று கூறி உள்ளனர்.

 


Advertisement
அண்டார்டிகாவில் மின்சார பேருந்து சேவை.. எப்போது பயன்பாட்டிற்கு வரும்...?
நைஜீரியாவில் கனமழை காரணமாக, 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு
இலையுதிர் கால திருவிழாவை கொண்டாடிய சீன விண்வெளி வீரர்கள்
நிலவிலிருந்து பாறைகளை பூமிக்கு எடுத்து வரும் சந்திரயான் 4 திட்டத்திற்கு ஒப்புதல்
டப்பர்வேர் நிறுவனம், திவால் ஆகும் நிலை..?
ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?
பாலஸ்தீனத்தை தனி நாடாக அறிவிக்க வேண்டும் : கமலா ஹாரிஸ்
அமெரிக்காவில் ஒலி மாசு மற்றும் இசை காரணமாக கேட்கும் திறனை இழக்கும் இளைஞர்கள்
டிரம்பை சுட முயன்றவருக்கு உடந்தை யார்? போலீசார் தீவிர விசாரணை
சீனாவின் ஷாங்காய் நகரில் மணிக்கு 150 கி.மீ. வேகத்தில் வீசிய பெபின்கா சூறாவளி

Advertisement
Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!

Posted Sep 18, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...


Advertisement