செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
உலகம்

கொரோனா வைரசின் மூலக்கூறு கண்டுபிடிப்பு... விரைவில் தடுப்பு மருந்து தயாரிக்க வாய்ப்பு!

Jun 13, 2020 11:23:28 AM

இஸ்ரேல் நாட்டின் 'பார் இலன் யுனிவர்சிட்டி' ஆராய்ச்சியாளர்கள், உலகையே அச்சுறுத்தி வரும் கோரோனோ வைரஸின் மூலக்கூறுகளைக் கண்டறிந்திருக்கிறார்கள். இந்த மைல்கல் கண்டுபிடிப்பு மூலம் வைரஸை அழிக்கும் தடுப்பு மருந்தை விரைவில் கண்டுபிடிக்கலாம் என்று நம்பிக்கை ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.



சீனாவின் வூகான் நகரிலிருந்து பரவி உலகம் முழுவதும் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது, கொரோனா வைரஸ். இதுவரை உலகில் 7.27 மில்லியனுக்கும் அதிகமான மக்களைத் தொற்றியுள்ள வைரஸால் நான்கு லட்சத்துக்கும் அதிகமானோர் இறந்திருக்கிறார்கள். இந்தக் கொடிய வைரஸைக் கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளும் தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.



இந்த நிலையில் மத்திய இஸ்ரேலில் உள்ள ‘பார் இலன் யுனிவர்சிட்டி’ (பிஐயூ) ஆராய்ச்சியாளர்கள், கொரோனா வைரஸின் மூலக்கூறுகளைக் கண்டுபிடித்துள்ளதாக அறிவித்திருக்கிறார்கள். MDPI Vaccines அறிவியல் இதழில் தமது ஆராய்ச்சி தொடர்பான ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டிருக்கிறார்கள். கொரோனா வைரஸின் ஆண்டிஜன், புரதத் துகள், ஆற்றல் மிகுந்த இரண்டு எபிடோப்ஸ் ஆகியவற்றைக் கண்டறிந்திருக்கிறார்கள். அவற்றின் செயல்பாடு மூலம் விரைவில் எதிர்ப்பு மருந்தைக் கண்டுபிடித்துவிடலாம் என்று கூறியிருக்கிறார்கள், ஆராய்ச்சியாளர்கள்.


Advertisement
உக்ரைன் போரை நிறுத்த அந்நாட்டுக்கான ஆயுத உதவியை மேற்கத்திய நாடுகள் நிறுத்த வேண்டும் - ரஷ்யா
லெபனானில் ஹெஸ்புல்லா நிலைகள் மீது இஸ்ரேல் ராணுவம் தீவிர வான்வழித் தாக்குதல்
போர்ச்சுகல் நாட்டில் பற்றியெரியும் காட்டுத் தீயில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு, வீடுகள் சேதம்
அண்டார்டிகாவில் மின்சார பேருந்து சேவை.. எப்போது பயன்பாட்டிற்கு வரும்...?
நைஜீரியாவில் கனமழை காரணமாக, 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு
இலையுதிர் கால திருவிழாவை கொண்டாடிய சீன விண்வெளி வீரர்கள்
நிலவிலிருந்து பாறைகளை பூமிக்கு எடுத்து வரும் சந்திரயான் 4 திட்டத்திற்கு ஒப்புதல்
டப்பர்வேர் நிறுவனம், திவால் ஆகும் நிலை..?
ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?
பாலஸ்தீனத்தை தனி நாடாக அறிவிக்க வேண்டும் : கமலா ஹாரிஸ்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்


Advertisement