செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
உலகம்

கொரோனா நோய்: நிலைகுலைந்த நாடுகள்

Apr 18, 2020 04:55:25 PM

உலகில் கொரோனா தொற்று நோய்க்கு பாதித்தோரின் எண்ணிக்கை 22 லட்சத்து 61 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

கொரோனா தொற்று நோயால், நாளுக்கு நாள் நிமிடத்துக்கு நிமிடம் உலகில் பலி எண்ணிக்கையும், பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரித்தபடி உள்ளது. இந்திய நேரம் மாலை 4.20 மணி நிலவரப்படி, உலக அளவில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 22 லட்சத்து 61 ஆயிரத்தை தாண்டியிருந்தது. இதேபோல் பலி எண்ணிக்கை ஒரு லட்சத்து 55 ஆயிரத்தை நெருங்கியிருந்தது. 

 கொரோனா பாதிப்பு மற்றும் பலியில் முதலிடத்திலுள்ள அமெரிக்காவில் பாதிப்பு எண்ணிக்கை 7 லட்சத்து 10 ஆயிரத்தை தாண்டியிருந்தது. இதேபோல் பலி எண்ணிக்கை 37 ஆயிரத்தை கடந்திருந்தது.

அமெரிக்காவுக்கு அடுத்து கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட ஸ்பெயினில் பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்து 90 ஆயிரத்தையும், பலி எண்ணிக்கை 20 ஆயிரத்தையும் தாண்டியிருந்தது. உலகில் கொரோனா பாதிப்பில் 3ஆவது இடத்திலுள்ள இத்தாலியில் ஒரு லட்சத்து 72 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சுமார் 22,700 பேர் உயிரிழந்துள்ளனர். 

உலகில் கொரோனா பாதிப்பிலிருந்து சுமார் 5 லட்சத்து 80 ஆயிரம் பேர் சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்துள்ளனர். இதுதவிர்த்து பல்வேறு நாடுகளிலும் 15 லட்சத்து 27 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதாகவும், அவர்களில் 57 ஆயிரம் பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளனர்


Advertisement
உக்ரைன் போரை நிறுத்த அந்நாட்டுக்கான ஆயுத உதவியை மேற்கத்திய நாடுகள் நிறுத்த வேண்டும் - ரஷ்யா
லெபனானில் ஹெஸ்புல்லா நிலைகள் மீது இஸ்ரேல் ராணுவம் தீவிர வான்வழித் தாக்குதல்
போர்ச்சுகல் நாட்டில் பற்றியெரியும் காட்டுத் தீயில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு, வீடுகள் சேதம்
அண்டார்டிகாவில் மின்சார பேருந்து சேவை.. எப்போது பயன்பாட்டிற்கு வரும்...?
நைஜீரியாவில் கனமழை காரணமாக, 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு
இலையுதிர் கால திருவிழாவை கொண்டாடிய சீன விண்வெளி வீரர்கள்
நிலவிலிருந்து பாறைகளை பூமிக்கு எடுத்து வரும் சந்திரயான் 4 திட்டத்திற்கு ஒப்புதல்
டப்பர்வேர் நிறுவனம், திவால் ஆகும் நிலை..?
ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?
பாலஸ்தீனத்தை தனி நாடாக அறிவிக்க வேண்டும் : கமலா ஹாரிஸ்

Advertisement
Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது


Advertisement