செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

அமெரிக்காவில் ஒரே நாளில் 2,500க்கும் அதிகமானோர் உயிரிழப்பு

Apr 18, 2020 11:36:18 AM

அமெரிக்காவில் கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 2 ஆயிரத்து 500 பேருக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒரே நாளில் 31 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளதால் அந்நாட்டு மக்கள் பேரச்சமும், பெரும் அதிர்ச்சியும் அடைந்துள்ளனர். 

உலக நாடுகளை உள்ளங்கையில் உருட்டி உயிரிழப்பை ஏற்படுத்தும் கொரோனா வைரசின் தாக்கத்தினால் நாளுக்கு நாள் பலியானோர் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக அமெரிக்காவில் நிலைமை கட்டுப்படுத்த முடியாத நிலையில் உள்ளதால் அங்கு நொடிக்கு நொடி பலி எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

நேற்று மட்டும் 2 ஆயிரத்து 500 பேருக்கும் மேல் உயிரிழந்துள்ளதால் அங்கு கொரோனாவால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 37 ஆயிரத்தைத் தாண்டி உள்ளது. குறிப்பாக நியூயார்க் நகரத்தில் மட்டும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்துக்கும் அதிகமான நிலையில் காணப்பட்டது.

இதேபோல் ஒரே நாளில் கூடுதலாக 31 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், நோய்த் தொற்றால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 10 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. இவர்களில் 13 ஆயிரத்து 500 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் ஹவாய் தீவுகளில் அனைத்து கடற்கரைப் பகுதிகளுக்கும் தடை விதிக்கப்பட்டதால் புகழ்பெற்ற கடற்கரைகள் அனைத்தும் ஆள்அவரமின்றி அமைதியாகக் காணப்படுகின்றன. கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்களுக்கு ஐந்தரை மில்லியன் மருத்துவ உபகரணங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக அதிபர் டிரம்ப் தெவிரித்துள்ளார்.

மாகாணங்களில் ஊரடங்கை நீக்குவது குறித்து ஆளுநர்களே முடிவெடுக்கலாம் என்று டிரம்ப் கூறியிருந்த நிலையில் லூசியானாவில் ஊரடங்கைத் தளர்த்துவது தொடர்பாக தற்போதைக்கு முடிவெடுக்க முடியாது என ஆளுநர் தெரிவித்துள்ளார். மற்ற மாகாணங்களைத் தொடர்ந்து இல்லினாய்ஸ் பகுதியிலும் நடப்பு கல்வியாண்டு வரை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement
அமேசான் காடுகளில் அடிக்கடி பரவும் காட்டுத்தீ ... விசாரணை நடத்தக் கோரி சமூக ஆர்வலர்கள் போராட்டம்
உக்ரைன் போரை நிறுத்த அந்நாட்டுக்கான ஆயுத உதவியை மேற்கத்திய நாடுகள் நிறுத்த வேண்டும் - ரஷ்யா
லெபனானில் ஹெஸ்புல்லா நிலைகள் மீது இஸ்ரேல் ராணுவம் தீவிர வான்வழித் தாக்குதல்
போர்ச்சுகல் நாட்டில் பற்றியெரியும் காட்டுத் தீயில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு, வீடுகள் சேதம்
அண்டார்டிகாவில் மின்சார பேருந்து சேவை.. எப்போது பயன்பாட்டிற்கு வரும்...?
நைஜீரியாவில் கனமழை காரணமாக, 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு
இலையுதிர் கால திருவிழாவை கொண்டாடிய சீன விண்வெளி வீரர்கள்
நிலவிலிருந்து பாறைகளை பூமிக்கு எடுத்து வரும் சந்திரயான் 4 திட்டத்திற்கு ஒப்புதல்
டப்பர்வேர் நிறுவனம், திவால் ஆகும் நிலை..?
ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Advertisement
Posted Sep 21, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ரூ.35 கோடி லேப்டாப் கண்டெய்னரை துறைமுகத்திலிருந்து ஸ்மார்ட்டாக தூக்கிச் சென்ற கடத்தல் கும்பல்..! ஹாலிவுட் பட பாணியில் சம்பவம்

Posted Sep 21, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தம்பிய முட்டி போட வைப்பியா ? மிரட்டிய மாணவனை பிளேட்டால் அறுத்து தள்ளிய சக மாணவர்..! அரசு பள்ளியில் நடந்தது என்ன ?

Posted Sep 21, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி


Advertisement