செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
உலகம்

உலக மக்களின் ஆரோக்கியமே முதன்மையானது- ஐநா.பொதுச்செயலாளர்

Apr 10, 2020 09:38:05 AM

உலக மக்களின் ஆரோக்கியமே முதன்மையான பிரச்சினையாக உருவெடுத்திருப்பதாக ஐநா.சபை அறிவித்துள்ளது. இந்த சூழ்நிலையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்று ஐநா.பொதுச்செயலாளர் அந்தோணியோ கட்டாரஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா பாதிப்பு குறித்து ஐநா.பாதுகாப்பு கவுன்சில் காணொலி மூலம் விவாதம் நடத்தியது. இக்கூட்டத்தில் பேசிய ஐநா. பொதுச்செயலாளர் அந்தோணியோ குட்டரஸ் , உலகின் ஆரோக்கியம் முதன்மையான பிரச்சினையாக உருவெடுத்திருப்பதாக கூறினார்.

ஒவ்வொரு நாடும் கொரோனாவின் பாதிப்பு மற்றும் பொருளாதாரப் பின்விளைவுகளில் இருந்து விடுபடத் தவிப்பதாகவும், ஆயிரக்கணக்கில் உயிர்கள் பறிபோய்விட்டதாகவும் அவர் வேதனை தெரிவித்தார். அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோர் கூடுதல் நேரம் பணியாற்றி வருவதாகவும், மருத்துவமனைகளிலும் இதே நிலைதான் என்று குட்டரஸ் குறிப்பிட்டார்.

இந்த துன்பமான சூழலை சாதகமாக பயன்படுத்திக் கொள்ள தீவிரவாதிகள் முயற்சிக்கலாம் என்று என்று எச்சரித்துள்ள அவர், அரசுகளின் கவனம் நோய்த்தடுப்பில் இருக்கும் நிலையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தவும் வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளார். இதனால் கொரோனா பாதிப்பு மேலும் அதிகரிக்கும் என்று கூறிய அவர், பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இதுகுறித்து விவாதிக்குமாறு கேட்டுக் கொண்டார். ஒற்றுமையுடன் இந்த பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டும் என்று குட்டரஸ் வலியுறுத்தினார்.

வேலையின்மை,தொழில்கள் முடக்கம் போன்ற பிரச்சினைகளையும் நமது அன்றாட வாழ்வில் ஏற்படுத்தும் பாதிப்புகளையும் ஒன்றுபட்டு எதிர்கொள்ள வேண்டும் என்றும் உலக நாடுகளை அவர் கேட்டுக் கொண்டார்.

கொரோனா விவகாரத்தில் ஐநா பொதுச்செயலாளருக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க பாதுகாப்பு கவுன்சிலில் இடம்பெற்ற நாடுகள் ஒருமித்த குரலில் ஆதரவு தெரிவித்தன. ஒற்றுமையுடன் இப்பிரச்சினையை எதிர்கொள்ளவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவவும் பல்வேறு நாடுகள் உறுதியளித்துள்ளன.


Advertisement
உக்ரைன் போரை நிறுத்த அந்நாட்டுக்கான ஆயுத உதவியை மேற்கத்திய நாடுகள் நிறுத்த வேண்டும் - ரஷ்யா
லெபனானில் ஹெஸ்புல்லா நிலைகள் மீது இஸ்ரேல் ராணுவம் தீவிர வான்வழித் தாக்குதல்
போர்ச்சுகல் நாட்டில் பற்றியெரியும் காட்டுத் தீயில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு, வீடுகள் சேதம்
அண்டார்டிகாவில் மின்சார பேருந்து சேவை.. எப்போது பயன்பாட்டிற்கு வரும்...?
நைஜீரியாவில் கனமழை காரணமாக, 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு
இலையுதிர் கால திருவிழாவை கொண்டாடிய சீன விண்வெளி வீரர்கள்
நிலவிலிருந்து பாறைகளை பூமிக்கு எடுத்து வரும் சந்திரயான் 4 திட்டத்திற்கு ஒப்புதல்
டப்பர்வேர் நிறுவனம், திவால் ஆகும் நிலை..?
ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?
பாலஸ்தீனத்தை தனி நாடாக அறிவிக்க வேண்டும் : கமலா ஹாரிஸ்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்


Advertisement