செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
உலகம்

வைரஸ் பரிசோதனைக்காக 6 மணி நேரம் காத்திருக்கும் வெளிநாட்டு பயணிகள்

Mar 19, 2020 08:11:03 AM

வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா வைரஸ் சோதனைகளை நடத்தும் போது 6 மணி நேரம் காத்திருக்க நேர்வதாக பயணிகள் புகார் அளித்ததையடுத்து புதிய விதிகளை டெல்லி அரசு அமல்படுத்தியுள்ளது.

சமூக வலைதளங்களில் விமான நிலையத்தில் காத்திருக்கும் வீடியோக்களை பயணிகள் வெளியிட்டு வந்தனர். இது கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. பயணிகளை ஒரு பொது அரங்கில் மணிக் கணக்கில் அமர வைத்திருப்பதும் கொரோனாவை பரப்புவதற்கு காரணமாகி விடும் என சிலர் சுட்டிக் காட்டினர்.

இதனால் புதிய விதிகளின் படி பயணிகள் 30 பேர் கொண்ட குழுக்களாக பிரிக்கப்பட்டு 5 பாதுகாவலர்களுடன் சோதனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர் . பரிசோதனைகள் முடியும் வரை பாஸ்போர்ட் திருப்பித் தரப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவிட் 19 நோய் பரவிய நாடுகளில் இருந்து வரும் விமானங்கள் 30 -40 நிமிட இடைவெளி விட்டு தரையிறக்கப்படுவதால் காத்திருப்பு நேரம் குறையும் என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.


Advertisement
லெபனானில் ஹெஸ்புல்லா நிலைகள் மீது இஸ்ரேல் ராணுவம் தீவிர வான்வழித் தாக்குதல்
போர்ச்சுகல் நாட்டில் பற்றியெரியும் காட்டுத் தீயில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு, வீடுகள் சேதம்
அண்டார்டிகாவில் மின்சார பேருந்து சேவை.. எப்போது பயன்பாட்டிற்கு வரும்...?
நைஜீரியாவில் கனமழை காரணமாக, 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு
இலையுதிர் கால திருவிழாவை கொண்டாடிய சீன விண்வெளி வீரர்கள்
நிலவிலிருந்து பாறைகளை பூமிக்கு எடுத்து வரும் சந்திரயான் 4 திட்டத்திற்கு ஒப்புதல்
டப்பர்வேர் நிறுவனம், திவால் ஆகும் நிலை..?
ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?
பாலஸ்தீனத்தை தனி நாடாக அறிவிக்க வேண்டும் : கமலா ஹாரிஸ்
அமெரிக்காவில் ஒலி மாசு மற்றும் இசை காரணமாக கேட்கும் திறனை இழக்கும் இளைஞர்கள்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement