செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
இந்தியா

இதுவரை இந்தியாவில் 1.97 லட்சம் பயணிகளுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை

Feb 10, 2020 07:57:23 PM

கொரானா வைரஸ் தாக்குதலுக்குப் பிறகு நாட்டில் உள்ள 21 சர்வதேச விமான நிலையங்களில் ஒரு லட்சத்து 97 ஆயிரம் பயணிகளுக்கு நோய் தொற்று சோதனை நடத்தப்பட்டதாக மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.

கொரானா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மக்களவையில் விளக்கம் அளித்த அவர், சந்தேகம் ஏற்பட்ட ஆயிரத்து 500 பேருடைய ரத்தத்தை ஆய்வு செய்ததில், கேரளாவில் உள்ள 3 பேருக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டதாக கூறினார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிநபர் பாதுகாப்பை உறுதி செய்யும் கருவிகள், என்95 முககவசங்கள் போன்றவற்றின் ஏற்றுமதி தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், இவை போதிய அளவிற்கு மத்திய, மாநில அரசுகளின் இருப்பில் உள்ளதாகவும் கூறினார்.

சீனா சென்று வந்த அனைவரையும் கண்காணிக்கும் பணிகள் நாடு முழுதும் முடுக்கி விடப்பட்டுள்ளதாக கூறிய அவர், ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்புத் திட்டத்தின் கீழ் 9 ஆயிரத்து 452 பேர் மத்திய அரசின் கண்காணிப்பில் உள்ளதாகவும் தெரிவித்தார். 


Advertisement
திருப்பதியில் தனியார் ஹோட்டல்களுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
ஒடிசாவின் வடக்கு கடலோர பகுதியில் 120 கி.மீ. வேகத்தில் டானா தீவிரப் புயலாக கரையைக் கடந்தது
டானா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்.. புயல் நகர்வதால் கடலோரப் பகுதியில் இருப்பவர்களை வெளியேற்றம்..
சென்னையில் போலி ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து நகைகளை வாங்கிய நபர் மகாராஷ்டிர சோலாப்பூரில் கைது..
கேரள அரசு மருத்துவமனையில் தாக்குதலில் ஈடுபட்ட 3 இளைஞர்கள் கைது..
ஒடிசா மற்றும் மேற்குவங்கம் இடையே நாளை புயல் கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை மையம் தகவல்
திருவனந்தபுரம் பகுதியில் உள்ள கோவிலில் புகுந்த திருடன்... சிசிடிவி கேமராவை பார்த்ததும் பக்தனாக மாறினார்
பெங்களூருவில் அடுக்குமாடி கட்டிடம் சரிந்து விழுந்த 7 பேர் உயிரிழப்பு ,13 பேர் உயிருடன் மீட்பு - தொடரும் மீட்பு பணி..
ஜனவரி மாதத்துக்கான சிறப்பு தரிசன டிக்கெட் நாளை காலை 10 மணி முதல் முன்பதிவு செய்யலாம் - திருப்பதி கோவில் நிர்வாகம்
திருப்பதியில், புதுச்சேரி முதலமைச்சர் கடிதத்தை வைத்து மோசடி..ரங்கசாமியின் பி.ஆர்.ஓ என்று கூறி நபரிடம் விசாரணை..

Advertisement
Posted Oct 25, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

வெறும் கையால் தோண்டியதால் சிமெண்டு தரையில் விழுந்த ஓட்டை.. அதிர்ச்சியில் மக்கள் போராட்டம்..! இந்த வீட்டுல நீங்க குடியிருப்பீங்களா..?

Posted Oct 23, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

திருச்செந்தூரில் கஞ்சா அசுரர்களால் “கண்பார்வை கேள்விக்குறியானது".. இளைஞரின் சகோதரி கண்ணீர்..! போலீசாரின் இரும்புக்கரம் பாயுமா ?

Posted Oct 23, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஒரு மணி நேர மழைக்கே ஊருக்குள் வெள்ளம்.. “காருக்குள் இருந்து பார்த்தால் என்ன தெரியும் ?” எம்.எல்.ஏவிடம் பெண்கள் கடும் வாக்குவாதம்..!

Posted Oct 20, 2024 in சென்னை,Big Stories,

தாறுமாறாக சாலையில் ஓடி விபத்தை ஏற்படுத்திய கார்.! 5 வாகனங்கள் மீது மோதி விபத்து.. சாப்பிடாமல் கார் ஓட்டியதால் விபத்து நடந்துவிட்டதாக ஓட்டுநர் பதில்.!

Posted Oct 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

திருப்பூர் நெடுஞ்சாலை திகில்.. வீட்டில் தனியாக வசித்த பெண்மணி கொடூர கொலை..! மிளகாய் பொடி தூவி  கொடூரம்


Advertisement