19 கால் விரல்கள் மற்றும் 12 கை விரல்கள் கொண்டதால் சூனியக்காரி என முத்திரை குத்தப்பட்ட ஒடிசா மூதாட்டி,
கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்தார்.
கஞ்சம்(Ganjam) மாவட்டத்தைச் சேர்ந்த 63 வயது குமாரி நாயக், பாலிடாக்டைலிசம்(polydactylism) எனப்படும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் அதிக எண்ணிக்கையில் விரல்களை கொண்டுள்ளார்.
இதனால் இவர் உலகப் புகழ் பெற்றுள்ளபோதிலும், சுற்றுவட்டார மக்களின் மூட நம்பிக்கையால் சூனியக்காரி என்று ஒதுக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.