செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
இந்தியா

சென்னையில் போலி ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து நகைகளை வாங்கிய நபர் மகாராஷ்டிர சோலாப்பூரில் கைது..

Oct 24, 2024 01:56:09 PM

சென்னை பெரியமேட்டில் போலி ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து, 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளைப் பெற்றுக் கொண்டு தப்பிய நபரை மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூர் ரயில் நிலையத்தில் போலீசார் கைது செய்தனர்.

பெரியமேட்டிலுள்ள லாட்ஜ் ஒன்றின் அறையில் தங்கியிருந்த கல்லுராம் என்ற அந்த நபர், உடல்நிலை சரியில்லாததால் நேரில் வர முடியாது எனக் கூறி, நகைக்கடை உரிமையாளரை தாம் தங்கியிருந்த அறைக்கே போன் செய்து அழைத்ததுள்ளான்.

25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை அவரிடம் பெற்றுக்கொண்ட கல்லுராம், ஒரு பையில் மேல் பகுதியில் அசல் நோட்டுகளையும் கீழே வெள்ளைத் தாள்களையும் வைத்து கொடுத்துள்ளான். சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றிய பெரியமேடு போலீசார், ரயில்வே பாதுகாப்புப் படையினரிடம் கொடுத்து உதவி கோரினர்.

சோலாப்பூர் ரயில் நிலையத்தில் இறங்கிய கல்லுராமை, அங்குள்ள ரயில்வே பாதுகாப்புப் படையினர் பிடித்து, பெரியமேடு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.


Advertisement
டானா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்.. புயல் நகர்வதால் கடலோரப் பகுதியில் இருப்பவர்களை வெளியேற்றம்..
கேரள அரசு மருத்துவமனையில் தாக்குதலில் ஈடுபட்ட 3 இளைஞர்கள் கைது..
ஒடிசா மற்றும் மேற்குவங்கம் இடையே நாளை புயல் கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை மையம் தகவல்
திருவனந்தபுரம் பகுதியில் உள்ள கோவிலில் புகுந்த திருடன்... சிசிடிவி கேமராவை பார்த்ததும் பக்தனாக மாறினார்
பெங்களூருவில் அடுக்குமாடி கட்டிடம் சரிந்து விழுந்த 7 பேர் உயிரிழப்பு ,13 பேர் உயிருடன் மீட்பு - தொடரும் மீட்பு பணி..
ஜனவரி மாதத்துக்கான சிறப்பு தரிசன டிக்கெட் நாளை காலை 10 மணி முதல் முன்பதிவு செய்யலாம் - திருப்பதி கோவில் நிர்வாகம்
திருப்பதியில், புதுச்சேரி முதலமைச்சர் கடிதத்தை வைத்து மோசடி..ரங்கசாமியின் பி.ஆர்.ஓ என்று கூறி நபரிடம் விசாரணை..
புதுச்சேரி விஜய் மக்கள் இயக்க மாநில செயலாளர் மரணம்.. கதறி அழுத புஸ்ஸி ஆனந்த்
அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்ளுங்கள் - சந்திரபாபு நாயுடு
இந்தியாவின் வான்பரப்பு பாதுகாப்பானது, பயணிகளுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை - விமானப் போக்குவரத்து பாதுகாப்பு அதிகாரிகள்

Advertisement
Posted Oct 23, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

திருச்செந்தூரில் கஞ்சா அசுரர்களால் “கண்பார்வை கேள்விக்குறியானது".. இளைஞரின் சகோதரி கண்ணீர்..! போலீசாரின் இரும்புக்கரம் பாயுமா ?

Posted Oct 23, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஒரு மணி நேர மழைக்கே ஊருக்குள் வெள்ளம்.. “காருக்குள் இருந்து பார்த்தால் என்ன தெரியும் ?” எம்.எல்.ஏவிடம் பெண்கள் கடும் வாக்குவாதம்..!

Posted Oct 20, 2024 in சென்னை,Big Stories,

தாறுமாறாக சாலையில் ஓடி விபத்தை ஏற்படுத்திய கார்.! 5 வாகனங்கள் மீது மோதி விபத்து.. சாப்பிடாமல் கார் ஓட்டியதால் விபத்து நடந்துவிட்டதாக ஓட்டுநர் பதில்.!

Posted Oct 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

திருப்பூர் நெடுஞ்சாலை திகில்.. வீட்டில் தனியாக வசித்த பெண்மணி கொடூர கொலை..! மிளகாய் பொடி தூவி  கொடூரம்

Posted Oct 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

அழுகிய முட்டையில் கேக்குகள்.. கடை கடையாக சப்ளையாம் ..! கேக் பிரியர்களே உஷார்...! 8000 அழுகிய முட்டைகள் பறிமுதல்


Advertisement