செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

துபாய் ஓட்டலில் பெண்ணிடம் சினிமா வாய்ப்புக்காக அத்துமீறலா ? அடித்துச் சொல்லும் நடிகர் நிவின்பாலி..! பிரேமம் நாயகனுக்கு திடீர் பிரச்சனை

Sep 04, 2024 09:13:54 AM

மலையாள திரையுலகில் முன்னனி நடிகர்களில் ஒருவரான நிவின் பாலி மீது பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தன் மீதான பொய் வழக்கை சட்டப்படி சந்திக்க இருப்பதாக நிவின்பாலி தெரிவித்துள்ளார் 

பிரேமம் படத்தின் மூலம் மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக உயர்ந்தவர் நிவின்பாலி, ஏற்கனவே தமிழில் நேரம் படத்தில் நடித்துள்ளார். இயக்குனர் ராம் இயக்கத்தில் நடித்துள்ள “ஏழுமலை ஏழு கடல்” என்ற படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் நிவின் பாலி மீது பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

நடிகைகளுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்கள் குறித்து மலையாள திரையுலகில் புயலை கிளப்பிய ஹேமா கமிட்டி அறிக்கையை தொடர்ந்து கேரள போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். நடிகரும் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏவுமான முகேஷ், நடிகர்கள் எடவெல பாபு, பாபுராஜ், ஜெயசூர்யா, சித்திக் இயக்குனர் ரஞ்சித் ஆகியோர் மீது பாலியல் அத்துமீறல் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த வரிசையில் நிவின்பாலிக்கு எதிராக பெண் ஒருவர் புகார் அளித்திருப்பதாகவும், அதில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் துபாயில் உள்ள ஓட்டல் ஒன்றில் வைத்து சினிமா வாய்ப்பு தருவதாக ஆசைவார்த்தைக்குறி நிவின் பாலி தன்னிடம் அத்துமீறியதாக அவர் கூறியிருப்பதாக எர்ணாகுளம் போலீஸ் சூப்பிரண்டு வைவப் சக்சேனா தெரிவித்தார்

அந்த பெண் அளித்த புகாரின் அடிப்படையில் நிவின் பாலி மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், இது முற்றிலும் உண்மைக்கு மாறான குற்றச்சாட்டு என்று தெரிவித்துள்ள நடிகர் நிவீன் பாலி, இது அடிப்படை ஆதாரமற்ற புகார் என்பதை தான் நிரூபிப்பேன் என்று கூறியுள்ளார். மேலும் இந்த வழக்கை சட்டப்படி சந்திக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்


Advertisement
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு..?ஆய்வறிக்கையில் வெளியான திடுக்கிடும் தகவல்
"உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது" - பிரதமர் மோடி திட்டவட்டம்
ஒரே நாடு, ஒரே தேர்தல்.. ஆய்வறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்..! 2029 தேர்தலில் இத்திட்டம் அமலாகுமா?
மின்கட்டண உயர்வு: புதுச்சேரியில் இண்டியா கூட்டணி பந்த்
மணமகளின் நண்பர்கள் தங்களை தாக்கியதை வெளியே சொன்னதால் ஆத்திரம்.. போட்டோகிராபர்களை துரத்தி மீண்டும் தாக்கிய மணமகள் உறவினர்கள்
படகு போட்டியில் இரு படகுகள் மோதி விபத்து.. நீரில் மூழ்கி பரிதாபமாக பலியான இளைஞர்
கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென வெடித்த செல்போன்.. பழுதுபார்க்கும்போது நடந்த விபரீதம்.. வெளியான சிசிடிவி காட்சி
இன்ஸ்டாகிராமில் டீன் ஏஜ் வயதினருக்கு புதிய கட்டுப்பாடு
மின்கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரி புதுச்சேரியில் முழு அடைப்பு
பெங்களூரில் நடிகை சிஐடி சகுந்தலா (84) வயது மூப்பு காரணமாக காலமானார்

Advertisement
Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!

Posted Sep 18, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...


Advertisement