செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
இந்தியா

வயநாட்டில் பிரதமர் மோடி ஆய்வு.. நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல்..!

Aug 10, 2024 04:41:15 PM

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடு பகுதிகளை பிரதமர் நரேந்திர மோடி ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். டெல்லியில் இருந்து கண்ணூர் விமான நிலையம் வந்திறங்கிய பிரதமர் மோடியுடன் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனும் ஹெலிகாப்டரில் சென்றார்.

நிலச்சரிவு சேத விவரங்களை பிரதமருக்கு கேரள ஏடிஜிபி அஜித் குமார் விளக்கினார். கடும் பாதிப்புக்கு உள்ளான சூரல்மலையில் ஆய்வு செய்த பிரதமர் மோடியுடன் கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான், மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி ஆகியோரும் பங்கேற்றனர்.

மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக சூரல்மலையில் ராணுவம் உருவாக்கிய தற்காலிக பாலத்தில், கேரள முதல்வருடன் நடந்து சென்று பிரதமர் பார்வையிட்டார்.

நிலச்சரிவில் இருந்து மீட்கப்பட்டு மருத்துவ சிகிச்சையில் உள்ளவர்களை சந்தித்து நலம் விசாரித்த பிரதமர், பாதுகாப்பு முகாம்களில் தங்கியிருந்தவர்களுக்கு ஆறுதல் கூறினார். பின்னர், வயநாடு நிலச்சரிவு நிவாரணப் பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டத்தில் மோடி பங்கேற்றார்.

கடந்த ஜூலை 30ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவுக்கு 400க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், மேலும் பலர் காணாமல் போயினர்.


Advertisement
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு..?ஆய்வறிக்கையில் வெளியான திடுக்கிடும் தகவல்
"உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது" - பிரதமர் மோடி திட்டவட்டம்
ஒரே நாடு, ஒரே தேர்தல்.. ஆய்வறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்..! 2029 தேர்தலில் இத்திட்டம் அமலாகுமா?
மின்கட்டண உயர்வு: புதுச்சேரியில் இண்டியா கூட்டணி பந்த்
மணமகளின் நண்பர்கள் தங்களை தாக்கியதை வெளியே சொன்னதால் ஆத்திரம்.. போட்டோகிராபர்களை துரத்தி மீண்டும் தாக்கிய மணமகள் உறவினர்கள்
படகு போட்டியில் இரு படகுகள் மோதி விபத்து.. நீரில் மூழ்கி பரிதாபமாக பலியான இளைஞர்
கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென வெடித்த செல்போன்.. பழுதுபார்க்கும்போது நடந்த விபரீதம்.. வெளியான சிசிடிவி காட்சி
இன்ஸ்டாகிராமில் டீன் ஏஜ் வயதினருக்கு புதிய கட்டுப்பாடு
மின்கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரி புதுச்சேரியில் முழு அடைப்பு
பெங்களூரில் நடிகை சிஐடி சகுந்தலா (84) வயது மூப்பு காரணமாக காலமானார்

Advertisement
Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!

Posted Sep 18, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...


Advertisement