செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

காலையில் திருமணம்.. மாலையில் கத்திக்குத்து .. பொண்ணும் மாப்பிள்ளையும் விபரீதம்..! காரணத்த கேட்டா தலையேசுற்றுது

Aug 08, 2024 06:32:57 PM

ஒரு வருடமாக காதலித்து திருமணம் செய்து கொண்ட இளம் ஜோடி ஒன்று, மாலையில் தனி அறையில் சண்டையிட்டுக் கொண்டு ஒருவரை ஒருவர் கத்தியால் குத்திக் கொண்டு உயிரிழந்த சம்பவம் கே.ஜி.எப்பில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கர்நாடகாவின் கோலார் மாவட்டம், செம்பரகானஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் 27 வயதான நவீன்குமார் . சொந்தமாக துணிக்கடை நடத்தி வந்த இவர், கடந்த ஒருவருடமாக தான் காதலித்து வந்த கல்லூரி மாணவி லிகிதா ஸ்ரீ என்பவரை சம்பவத்தன்று காலையில் இரு வீட்டார் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்து கொண்டார்.

மாலையில் புதுமணத்தம்பதிகள் ரெப்ரஷ் செய்து கொள்வதற்காக, உறவினரான முனியப்பபா என்பவரது வீட்டில் இருந்த அறையில் தனியாக தங்கினர். அப்போது தம்பதிக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு பயங்கர தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சத்தம் கேட்டு உறவினர்கள் ஜன்னல் வழியாக பார்த்த போது, புதுமணதம்பதியர் ஒருவரை ஒருவர் கத்தியால் பயங்கரமாக தாக்கி கொண்டதாகவும், இதில் 2 பேரும் சம்பவ இடத்தில் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்த நிலையில் கதவை உடைத்து உறவினர்கள் இருவரையும் மீட்டதாகவும் தெரிவித்தனர்

பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிய 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் லிகிதா ஸ்ரீ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தார். நவீன் குமாரை மீட்டு ஜாலப்பா மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதலுதவி செய்யப்பட்ட பிறகு மேல் சிகிச்சைக்காக பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நவீன்குமாரும் உயிரிழந்தார்.

விசாரணையில் திருமணம் முடிந்த சில மணி நேரத்தில் 2 பேருக்கும் இடையே கருத்துவேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டதாக உறவினர்கள் தெரிவித்த நிலையில் மணமகள் செல்போனில் யாருடனோ பேசியதாகவும் , அதன் தொடர்ச்சியாகவே தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தரக்குறைவாக பேசிக் கொண்டு கத்தியால் தாக்கி கொண்டதாகவும் மற்றொரு உறவினர் தெரிவித்தார். ஆளுக்கொரு காரணம் கூறியதால் எது தான் உண்மையான காரணம் என்பது தெரியாமல் குழம்பிப்போன போலீசார், இருவரது செல்போன்களையும் கைப்பற்றி அதில் பேசியவர்கள், சாட்டிங் செய்தவர்களின் விவரங்களை சேகரித்து வருகின்றனர்.

திருமணம் முடிந்த சில மணி நேரத்திலேயே புதுமண தம்பதிகள் ஒருவரை ஒருவர் கத்தியால் தாக்கி கொண்டு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Advertisement
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு..?ஆய்வறிக்கையில் வெளியான திடுக்கிடும் தகவல்
"உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது" - பிரதமர் மோடி திட்டவட்டம்
ஒரே நாடு, ஒரே தேர்தல்.. ஆய்வறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்..! 2029 தேர்தலில் இத்திட்டம் அமலாகுமா?
மின்கட்டண உயர்வு: புதுச்சேரியில் இண்டியா கூட்டணி பந்த்
மணமகளின் நண்பர்கள் தங்களை தாக்கியதை வெளியே சொன்னதால் ஆத்திரம்.. போட்டோகிராபர்களை துரத்தி மீண்டும் தாக்கிய மணமகள் உறவினர்கள்
படகு போட்டியில் இரு படகுகள் மோதி விபத்து.. நீரில் மூழ்கி பரிதாபமாக பலியான இளைஞர்
கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென வெடித்த செல்போன்.. பழுதுபார்க்கும்போது நடந்த விபரீதம்.. வெளியான சிசிடிவி காட்சி
இன்ஸ்டாகிராமில் டீன் ஏஜ் வயதினருக்கு புதிய கட்டுப்பாடு
மின்கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரி புதுச்சேரியில் முழு அடைப்பு
பெங்களூரில் நடிகை சிஐடி சகுந்தலா (84) வயது மூப்பு காரணமாக காலமானார்

Advertisement
Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!

Posted Sep 18, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...


Advertisement