செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

நாய் கட்டிப்போடும் இடத்தில் பதுக்கப்பட்ட ரூ.4 கோடி.. மொத்தமாக சிக்கியது எப்படி? என்.ஆர். காங்கிரஸ் ஆதரவாளரின் பணம்

Apr 18, 2024 07:55:46 PM

புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் ஆதரவாளரான நிதி நிறுவன அதிபர் ஒருவரது வீட்டில்,  நாய்கள் கட்டிபோடும் இடத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மூட்டைகளில் இருந்து 3 கோடியே 68 லட்சம் ரூபாயை கட்டு கட்டாக தேர்தல் அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர்

புதுச்சேரி மா நிலம் ரெட்டியார் பாளையம் ஜான்ஸி நகரில் உள்ள நிதி நிறுவன அதிபரும், என்.ஆர்.காங்கிரஸ் ஆதரவாளருமான முருகேசன் என்பவரது வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்

வீட்டில் நாய்கள் கட்டப்படும் இடத்தில் 2 சாக்கு மூட்டைகள் இருப்பதை கண்டு அதனை திறந்து பார்த்தபோது உள்ளே கட்டு கட்டாக பணம் இருப்பது தெரியவந்தது. அதில் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் பணம் இருந்ததால் வருமான வரித்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. வருவான வரித்துறை அதிகாரிகள் அங்கு வந்து சோதனை நடத்தியதில் மொத்தமாக 3 கோடியை 68 லட்சம் ரூபாய் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை எண்ணும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்த பணம் எப்படி வந்தது ? வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பதுக்கி வைக்கப்பட்டதா ? என்பது குறித்து முருகேசனிடம் விசாரித்த போது அவர் நெல்லித்தோப்பு பகுதியில் பெரியபாளையத்தம்மன் பைனான்ஸ் என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்திவருவதாகவும் அதன் மூலம் சம்பாதித்த பணம் என்றும் கூறியுள்ளார்.


Advertisement
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்கான முதன்மை தேர்வு தொடக்கம்
திருப்பதி பிரசாத லட்டில் விலங்குக் கொழுப்பு இருந்தது உண்மை தான்: அமைச்சர் நாரா லோகேஷ்
16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு..?ஆய்வறிக்கையில் வெளியான திடுக்கிடும் தகவல்
"உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது" - பிரதமர் மோடி திட்டவட்டம்
ஒரே நாடு, ஒரே தேர்தல்.. ஆய்வறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்..! 2029 தேர்தலில் இத்திட்டம் அமலாகுமா?
மின்கட்டண உயர்வு: புதுச்சேரியில் இண்டியா கூட்டணி பந்த்
மணமகளின் நண்பர்கள் தங்களை தாக்கியதை வெளியே சொன்னதால் ஆத்திரம்.. போட்டோகிராபர்களை துரத்தி மீண்டும் தாக்கிய மணமகள் உறவினர்கள்
படகு போட்டியில் இரு படகுகள் மோதி விபத்து.. நீரில் மூழ்கி பரிதாபமாக பலியான இளைஞர்
கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென வெடித்த செல்போன்.. பழுதுபார்க்கும்போது நடந்த விபரீதம்.. வெளியான சிசிடிவி காட்சி

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement