செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
இந்தியா

நாடாளுமன்றத் தாக்குதலின் 22ஆவது நினைவுதினம் வீரர்களின் உயிர்த்தியாகம் தேசத்தின் நினைவுகளில் என்றென்றும் நிலைத்திருக்கும் - மோடி

Dec 13, 2023 03:57:20 PM

இந்திய நாடாளுமன்றம் மீதான தாக்குதலின் 22-ஆவது நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. 2001ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி, பாகிஸ்தானைச் சேர்ந்த 5 தீவிரவாதிகள் நாடாளுமன்றத்தில் நுழைந்து துப்பாக்கியால் சுட்டு திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர்.

இத் தாக்குதலில், டெல்லி காவல் துறையைச் சேர்ந்த 5 போலீஸார் உள்பட 9 பேர் உயிரிழந்தனர். அவர்களின் உயிர்த்தியாகத்தை போற்றும் வகையில், நாடாளுமன்ற வளாகத்தில் அவர்களுடைய படங்களுக்கு குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் மலரஞ்சலி செலுத்தினர்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி உரையாடினார்.

நாடாளுமன்றத் தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் தைரியமும், தியாகமும் தேசத்தின் நினைவுகளில் என்றென்றும் நிலைத்து நிற்கும் என எக்ஸ் வலைத்தளத்தில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.


Advertisement
டானா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்.. புயல் நகர்வதால் கடலோரப் பகுதியில் இருப்பவர்களை வெளியேற்றம்..
சென்னையில் போலி ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து நகைகளை வாங்கிய நபர் மகாராஷ்டிர சோலாப்பூரில் கைது..
கேரள அரசு மருத்துவமனையில் தாக்குதலில் ஈடுபட்ட 3 இளைஞர்கள் கைது..
ஒடிசா மற்றும் மேற்குவங்கம் இடையே நாளை புயல் கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை மையம் தகவல்
திருவனந்தபுரம் பகுதியில் உள்ள கோவிலில் புகுந்த திருடன்... சிசிடிவி கேமராவை பார்த்ததும் பக்தனாக மாறினார்
பெங்களூருவில் அடுக்குமாடி கட்டிடம் சரிந்து விழுந்த 7 பேர் உயிரிழப்பு ,13 பேர் உயிருடன் மீட்பு - தொடரும் மீட்பு பணி..
ஜனவரி மாதத்துக்கான சிறப்பு தரிசன டிக்கெட் நாளை காலை 10 மணி முதல் முன்பதிவு செய்யலாம் - திருப்பதி கோவில் நிர்வாகம்
திருப்பதியில், புதுச்சேரி முதலமைச்சர் கடிதத்தை வைத்து மோசடி..ரங்கசாமியின் பி.ஆர்.ஓ என்று கூறி நபரிடம் விசாரணை..
புதுச்சேரி விஜய் மக்கள் இயக்க மாநில செயலாளர் மரணம்.. கதறி அழுத புஸ்ஸி ஆனந்த்
அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்ளுங்கள் - சந்திரபாபு நாயுடு

Advertisement
Posted Oct 24, 2024 in சென்னை,Big Stories,

வெறும் கையால் தோண்டியதால் சிமெண்டு தரையில் விழுந்த ஓட்டை.. அதிர்ச்சியில் மக்கள் போராட்டம்..! இந்த வீட்டுல நீங்க குடியிருப்பீங்களா..?

Posted Oct 23, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

திருச்செந்தூரில் கஞ்சா அசுரர்களால் “கண்பார்வை கேள்விக்குறியானது".. இளைஞரின் சகோதரி கண்ணீர்..! போலீசாரின் இரும்புக்கரம் பாயுமா ?

Posted Oct 23, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஒரு மணி நேர மழைக்கே ஊருக்குள் வெள்ளம்.. “காருக்குள் இருந்து பார்த்தால் என்ன தெரியும் ?” எம்.எல்.ஏவிடம் பெண்கள் கடும் வாக்குவாதம்..!

Posted Oct 20, 2024 in சென்னை,Big Stories,

தாறுமாறாக சாலையில் ஓடி விபத்தை ஏற்படுத்திய கார்.! 5 வாகனங்கள் மீது மோதி விபத்து.. சாப்பிடாமல் கார் ஓட்டியதால் விபத்து நடந்துவிட்டதாக ஓட்டுநர் பதில்.!

Posted Oct 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

திருப்பூர் நெடுஞ்சாலை திகில்.. வீட்டில் தனியாக வசித்த பெண்மணி கொடூர கொலை..! மிளகாய் பொடி தூவி  கொடூரம்


Advertisement