செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
இந்தியா

மக்கள் தொகைக்கு ஏற்ப உரிமைகளை வழங்க வேண்டும் என்ற ராகுல் காந்தியின் கருத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம்

Oct 03, 2023 04:05:49 PM

மக்கள் தொகைக்கு ஏற்ப அவர்களுக்கான உரிமைகளை வழங்க வேண்டும் என்ற ராகுல் காந்தியின் கருத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்தார்.

விரைவில் சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க உள்ள சத்தீஸ்கர் மாநிலத்தின் ஜக்தால்பூரில் பொதுக் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய பிரதமர், நாட்டின் வளங்களை அனுபவிக்கும் முதல் உரிமை சிறுபான்மையினருக்குத் தான் உண்டு என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியதை சுட்டிக்காட்டினார்.

இப்போது பெரும்பான்மையினருக்கு ஆதரவாக பேசுவதன் மூலம் சிறுபான்மையினரின் உரிமைகள் குறைக்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் விரும்புகிறதா என்று அவர் கேள்வி எழுப்பினார். 

முன்னதாக, ஜக்தால்பூரில் புதிய இரும்பு ஆலைக்கான அடிக்கல் உட்பட 27 ஆயிரம் கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதியான தரோக்கி மற்றும் ராய்ப்பூர் இடையே ரயில் சேவையை அவர் கொடி அசைத்து தொடங்கிவைத்தார்.


Advertisement
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு..?ஆய்வறிக்கையில் வெளியான திடுக்கிடும் தகவல்
"உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது" - பிரதமர் மோடி திட்டவட்டம்
ஒரே நாடு, ஒரே தேர்தல்.. ஆய்வறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்..! 2029 தேர்தலில் இத்திட்டம் அமலாகுமா?
மின்கட்டண உயர்வு: புதுச்சேரியில் இண்டியா கூட்டணி பந்த்
மணமகளின் நண்பர்கள் தங்களை தாக்கியதை வெளியே சொன்னதால் ஆத்திரம்.. போட்டோகிராபர்களை துரத்தி மீண்டும் தாக்கிய மணமகள் உறவினர்கள்
படகு போட்டியில் இரு படகுகள் மோதி விபத்து.. நீரில் மூழ்கி பரிதாபமாக பலியான இளைஞர்
கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென வெடித்த செல்போன்.. பழுதுபார்க்கும்போது நடந்த விபரீதம்.. வெளியான சிசிடிவி காட்சி
இன்ஸ்டாகிராமில் டீன் ஏஜ் வயதினருக்கு புதிய கட்டுப்பாடு
மின்கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரி புதுச்சேரியில் முழு அடைப்பு
பெங்களூரில் நடிகை சிஐடி சகுந்தலா (84) வயது மூப்பு காரணமாக காலமானார்

Advertisement
Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!

Posted Sep 18, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...


Advertisement