செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
இந்தியா

இந்தியாவின் முதல் 3டி அஞ்சல் அலுவலக கட்டிடத்தை திறந்துவைத்தார் மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்

Aug 18, 2023 05:00:49 PM

இந்தியாவில் முதல்முறையாக 3டி பிரிண்டிங் மூலம் கட்டப்பட்ட அஞ்சல் அலுவலக கட்டிடம் பெங்களூருவில் திறக்கப்பட்டுள்ளது.

மெட்ராஸ் ஐ.ஐ.டி.யின் தொழில்நுட்ப உதவியுடன் எல் அன்ட் டி நிறுவனம் வெறும் 43 நாட்களில் இந்த கட்டிடத்தை கட்டி முடித்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.

கட்டிடத்தை திறந்துவைத்து பேசிய மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், 3டி பிரிண்டிங் அஞ்சல் அலுவலக கட்டிடம் இந்தியாவின் தொழில்நுட்ப சக்தியை எடுத்துக்காட்டுவதாக கூறினார்.

தொழில்நுட்ப முன்னேற்றங்கள் சாத்தியமாகி இருப்பதற்கு, நாட்டில் தீர்க்கமான மற்றும் மக்களின் திறன் மீது நம்பிக்கை கொண்டுள்ள தலைமை அமைந்ததே காரணம் என்றும் அவர் தெரிவித்தார்.

பாரம்பரிய கட்டுமான முறைகளுக்கு மாறாக, முப்பரிமாண பிரிண்டிங் என்பது ரோபோட்டிக் கரத்தைக் கொண்டு கணினி மூலம் சிறப்பு கான்கிரீட் கலவையைப் பயன்படுத்தி கட்டிடத்தை அடுக்குகளாக உருவாக்குகிறது.

இதனால் 3டி பிரிண்டிங் மூலம் கட்டிடங்களை கட்ட குறைந்த காலமே ஆகும் என்று கூறப்படுகிறது.


Advertisement
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு..?ஆய்வறிக்கையில் வெளியான திடுக்கிடும் தகவல்
"உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது" - பிரதமர் மோடி திட்டவட்டம்
ஒரே நாடு, ஒரே தேர்தல்.. ஆய்வறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்..! 2029 தேர்தலில் இத்திட்டம் அமலாகுமா?
மின்கட்டண உயர்வு: புதுச்சேரியில் இண்டியா கூட்டணி பந்த்
மணமகளின் நண்பர்கள் தங்களை தாக்கியதை வெளியே சொன்னதால் ஆத்திரம்.. போட்டோகிராபர்களை துரத்தி மீண்டும் தாக்கிய மணமகள் உறவினர்கள்
படகு போட்டியில் இரு படகுகள் மோதி விபத்து.. நீரில் மூழ்கி பரிதாபமாக பலியான இளைஞர்
கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென வெடித்த செல்போன்.. பழுதுபார்க்கும்போது நடந்த விபரீதம்.. வெளியான சிசிடிவி காட்சி
இன்ஸ்டாகிராமில் டீன் ஏஜ் வயதினருக்கு புதிய கட்டுப்பாடு
மின்கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரி புதுச்சேரியில் முழு அடைப்பு
பெங்களூரில் நடிகை சிஐடி சகுந்தலா (84) வயது மூப்பு காரணமாக காலமானார்

Advertisement
Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!


Advertisement