பிபர்ஜாய் புயல் குஜராத்தில் கரை கடந்தபின் வலுவிழந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக ராஜஸ்தானை நோக்கி நகர்ந்துள்ளது. இதனால் அந்த மாநிலத்தில் பலத்த மழை பெய்து வருகிறது.
கனமழை காரணமாக, பார்மர் பகுதியில் வெள்ளம் பெருக்கெடுத்தது. வீடுகளில் நீர் புகுந்து குளம் போல காட்சியளித்தது.