செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
இந்தியா

பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக டிஆர்டிஓ விஞ்ஞானி மீது குற்றச்சாட்டு.. பயங்கரவாத எதிர்ப்பு படை விசாரணை!

May 05, 2023 02:22:31 PM

பாகிஸ்தானுக்காக உளவு பார்த்து, ஏவுகணை குறித்த முக்கிய தகவல்களை வழங்கிய குற்றச்சாட்டின் கீழ், டிஆர்டிஓ விஞ்ஞானி ஒருவரை கைது செய்து பயங்கரவாத எதிர்ப்புப் படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புனேவில் உள்ள டிஆர்டிஓ மையத்தில் பணியாற்றி வந்த விஞ்ஞானி பிரதீப் குருல்கர் என்பவரை பாகிஸ்தான் உளவு அமைப்பைச் சேர்ந்தவர்கள் சமூகவலைதளம் மூலம் மாணவி என அறிமுகப்படுத்தி தொடர்புகொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்ந்து வாட்ஸ் ஆப் செயலி மூலம் விஞ்ஞானியை தொடர்பு கொண்டதாகவும், அதனை வைத்தே பின் அவர் மிரட்டப்பட்டதாகவும் பயங்கரவாத எதிர்ப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

குறிப்பிட்ட ஏவுகணையின் புகைப்படம், இருப்பிடம் மற்றும் அதன் தகவல்களை பாகிஸ்தான் புலனாய்வு அமைப்புடன் தொடர்புடையவர்களுடன் பகிர்ந்துகொண்டது சோதனையில் தெரியவந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனையடுத்து, இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் அளிக்கும் வகையிலான முக்கிய தகவல்களை அளித்த குற்றச்சாட்டில், அதிகாரப்பூர்வ இரகசிய சட்டம் 1923-ன் கீழ் கைதான விஞ்ஞானிக்கு, வரும் மே 9-ம் தேதி வரை ஏடிஎஸ் காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Advertisement
காங்கிரஸ் கட்சியிடம் தேசப்பற்று கிடையாது: பிரதமர்
2026, மார்ச் மாதத்துக்குள் நக்ஸலிசம் முற்றிலும் துடைத்தெறியப்படும் - அமித் ஷா
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்கான முதன்மை தேர்வு தொடக்கம்
திருப்பதி பிரசாத லட்டில் விலங்குக் கொழுப்பு இருந்தது உண்மை தான்: அமைச்சர் நாரா லோகேஷ்
16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு..?ஆய்வறிக்கையில் வெளியான திடுக்கிடும் தகவல்
"உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது" - பிரதமர் மோடி திட்டவட்டம்
ஒரே நாடு, ஒரே தேர்தல்.. ஆய்வறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்..! 2029 தேர்தலில் இத்திட்டம் அமலாகுமா?
மின்கட்டண உயர்வு: புதுச்சேரியில் இண்டியா கூட்டணி பந்த்
மணமகளின் நண்பர்கள் தங்களை தாக்கியதை வெளியே சொன்னதால் ஆத்திரம்.. போட்டோகிராபர்களை துரத்தி மீண்டும் தாக்கிய மணமகள் உறவினர்கள்

Advertisement
Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது


Advertisement