நாட்டின் பாதுகாப்பு பணியில் 32 ஆண்டுகள் சேவையாற்றிய ஐ.என்.எஸ் அஜய் கப்பலுக்கு, ஓய்வு அளிக்கப்பட்டது.
கார்கில் போர் மற்றும் ஆபரேஷன் பராக்ரம் உள்பட பல்வேறு கடற்படை நடவடிக்கைகளில் ஐ.என்.எஸ் அஜய் முக்கியப் பங்காற்றியது.
மும்பை கடற்படை தளத்தில் நடைபெற்ற விழாவில், சூரிய அஸ்தமனத்தின்போது கப்பலில் இருந்த கொடி கீழே இறக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் ராணுவம், விமானப்படை மற்றும் யின் மூத்த அதிகாரிகள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.