செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

நாட்டின் 15 வது குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு..!

Jul 22, 2022 11:17:41 AM

இந்தியாவின் 15வது குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மூ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு பிரதமர் மோடி நேரில் வாழ்த்துத் தெரிவித்த நிலையில், பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் 24ம் தேதியுடன் முடிவடைவதையொட்டி, 15வது குடியரசுத் தலைவரைத் தேர்வு செய்வதற்கான வாக்குப்பதிவு கடந்த 18ஆம் தேதி நடைபெற்றது. செல்லுபடியான 4701 வாக்குகளில் 2,824 வாக்குகள் பெற்று திரவுபதி முர்மு வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.

இதன்மூலம் திரவு முர்மு நாட்டின் 15ஆவது குடியரசுத் தலைவராகத் தேர்வாகி உள்ளார். திரவுபதி முர்முவின் வெற்றிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி, திரௌபதியின் இல்லம் சென்று நேரில் வாழ்த்தினார். இந்தியா புதிய வரலாற்றை எழுதி இருப்பதாக மோடி தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத்சிங், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உள்ளிட்டோரும் திரௌபதியை நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தனர்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் 24ம் தேதியுடன் முடிவடைவதையொட்டி, 15வது குடியரசுத் தலைவரைத் தேர்வு செய்வதற்கான வாக்குப்பதிவு கடந்த 18ஆம் தேதி நடைபெற்றது. செல்லுபடியான 4701 வாக்குகளில் 2,824 வாக்குகள் பெற்று திரவுபதி முர்மு வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.

இதன்மூலம் திரவு முர்மு நாட்டின் 15ஆவது குடியரசுத் தலைவராகத் தேர்வாகி உள்ளார். திரவுபதி முர்முவின் வெற்றிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி,திரௌபதியின் இல்லம் சென்று நேரில் வாழ்த்தினார். இந்தியா புதிய வரலாற்றை எழுதி இருப்பதாக மோடி தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத்சிங், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உள்ளிட்டோரும் திரௌபதியை நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தனர்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


Advertisement
ஜனநாயக மரபுகளைப் பேணி ஒவ்வொரு நாடும் செயல்பட வேண்டும் - பிரதமர் மோடி பேச்சு
பிரதமர் மோடியை கண்டு பாகிஸ்தான் அஞ்சுகிறது: அமித் ஷா
புரட்டாசி முதல் சனிக்கிழமையை ஒட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் குவிந்த பக்தர்கள்
மூன்று நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவிற்கு புறப்பட்டுச் சென்றார்
திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு
காங்கிரஸ் கட்சியிடம் தேசப்பற்று கிடையாது: பிரதமர்
2026, மார்ச் மாதத்துக்குள் நக்ஸலிசம் முற்றிலும் துடைத்தெறியப்படும் - அமித் ஷா
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்கான முதன்மை தேர்வு தொடக்கம்
திருப்பதி பிரசாத லட்டில் விலங்குக் கொழுப்பு இருந்தது உண்மை தான்: அமைச்சர் நாரா லோகேஷ்
16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Advertisement
Posted Sep 22, 2024 in வீடியோ,Big Stories,

கடற்கரை காதல் ஜோடியிடம் பணம் பறித்த போலீசுக்கு டுவிஸ்ட் வைத்த மாணவர்..! காவலரை கதற விட்ட சம்பவம்

Posted Sep 22, 2024 in Big Stories,

உலக மகள்கள் தினம் - இல்லங்களில் பொங்கும் மகிழ்ச்சி

Posted Sep 21, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ரூ.35 கோடி லேப்டாப் கண்டெய்னரை துறைமுகத்திலிருந்து ஸ்மார்ட்டாக தூக்கிச் சென்ற கடத்தல் கும்பல்..! ஹாலிவுட் பட பாணியில் சம்பவம்

Posted Sep 21, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தம்பிய முட்டி போட வைப்பியா ? மிரட்டிய மாணவனை பிளேட்டால் அறுத்து தள்ளிய சக மாணவர்..! அரசு பள்ளியில் நடந்தது என்ன ?

Posted Sep 21, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு


Advertisement