ஜூலை 18ம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம், தர்ணா மற்றும் உண்ணாவிரதம் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.