செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
இந்தியா

''மாநிலங்களின் வளர்ச்சியால் தான் நாடும் வளர்ச்சி பெறும்''

Jul 12, 2022 04:31:18 PM

உதான் திட்டத்தின் கீழ் கடந்த 5 முதல் 6 ஆண்டுகளில் சுமார் 70 இடங்களில், புதிய விமான நிலையங்கள், ஹெலிகாப்டர் இறங்குதளங்கள் போன்றவை அமைக்கப்பட்டதாகவும், நாடு முழுவதும் இணைப்பை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் 401 கோடி ரூபாய் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள தியோகர் விமானநிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். மேலும், அங்கு 16 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதுடன் பல வளர்ச்சிப்பணிகளையும் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, மாநிலங்களின் வளர்ச்சியால் தான் நாடும் வளர்சி அடையும் என்றும் கடந்த 8 ஆண்டுகளாக மத்திய அரசு இந்த கண்ணோட்டத்தில் தான் செயல்பட்டு வருவதாகவும் கூறினார்.

மேலும், ஜார்காண்ட்டில் தொடங்கி வைக்கப்பட்டுள்ள திட்டங்கள், அம்மாநிலத்தின் சுற்றுலா, பொருளாதாரம், சுகாதாரம் போன்றவற்றிற்கு மட்டுமின்றி கிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கும் பெரிதும் பங்காற்றும் என்றார். மேலும், அம்மாநிலங்களில் ரயில், சாலை, விமான போக்குவரத்தின் உட்கட்டமைப்புகள் தொடர்ந்து வலுப்படுத்தப்பட்டு வருவதாக பிரதமர் கூறினார்.

நாட்டின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு ஒவ்வொரு மாவட்டங்களிலும் கவனம் செலுத்தி அங்கு பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் பிரதமர் மோடி உரையாற்றினார்.

முன்னதாக பேசிய, முதலமைச்சர் ஹேமந்த் சோரன், சுமார் 12 ஆண்டுகால கனவை பிரதமர் நிறைவேற்றி இருப்பதாக பெருமிதம் தெரிவித்தார். நிகழ்ச்சி முடிந்து பிரதமர் மோடி செல்லும் வழிநெடுகிலும், பொதுமக்கள் ஏராளமானோர் மலர்கள் தூவி வரவேற்பளித்தனர்.


Advertisement
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்கான முதன்மை தேர்வு தொடக்கம்
திருப்பதி பிரசாத லட்டில் விலங்குக் கொழுப்பு இருந்தது உண்மை தான்: அமைச்சர் நாரா லோகேஷ்
16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு..?ஆய்வறிக்கையில் வெளியான திடுக்கிடும் தகவல்
"உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது" - பிரதமர் மோடி திட்டவட்டம்
ஒரே நாடு, ஒரே தேர்தல்.. ஆய்வறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்..! 2029 தேர்தலில் இத்திட்டம் அமலாகுமா?
மின்கட்டண உயர்வு: புதுச்சேரியில் இண்டியா கூட்டணி பந்த்
மணமகளின் நண்பர்கள் தங்களை தாக்கியதை வெளியே சொன்னதால் ஆத்திரம்.. போட்டோகிராபர்களை துரத்தி மீண்டும் தாக்கிய மணமகள் உறவினர்கள்
படகு போட்டியில் இரு படகுகள் மோதி விபத்து.. நீரில் மூழ்கி பரிதாபமாக பலியான இளைஞர்
கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென வெடித்த செல்போன்.. பழுதுபார்க்கும்போது நடந்த விபரீதம்.. வெளியான சிசிடிவி காட்சி

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement