செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
இந்தியா

8 ஆண்டுகளில் வளர்ச்சியையும், உள்ளடக்கத்தையும் நாடு காண்கிறது - பிரதமர் மோடி

Jul 09, 2022 07:45:10 AM

நாடு முழுவதும் கடந்த எட்டு ஆண்டுகளில்  209 புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தமது ஆட்சியில் பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருப்பதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்

மத்திய நிதி அமைச்சகம் மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சகம் இணைந்து நடத்திய முன்னாள் மத்திய அமைச்சர் மறைந்த அருண் ஜெட்லி நினைவு சொற்பொழிவு மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, கடந்த 8 ஆண்டுகளில் நாடு வளர்ச்சியையும், உள்ளடக்கத்தையும் கண்டு வருவதாக தெரிவித்தார்.

நாட்டில் அனைவருக்குமான வளர்ச்சி இல்லாமல் உண்மையான வளர்ச்சி இல்லை என்றும் உள்ளடக்கிய வளர்ச்சியே அனைவருக்குமான வளர்ச்சி என பிரதமர் மோடி கூறினார்.

கடந்த எட்டு ஆண்டுகளில் நாட்டில் 45 கோடி புதிய வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், 9 கோடி இலவச சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டதாகவும் பிரதமர் கூறினார். 10 கோடி கழிவறைகள் கட்டப்பட்டுள்ளதாகவும், முந்தைய ஆட்சியில் இல்லாத அளவில் கடந்த ஏழு முதல் 8 ஆண்டுகளில் 209 புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

உள்ளடக்கிய வளர்ச்சி என்ற கொள்கையின் படி கடந்த 8 ஆண்டுகளில் பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதாக பிரதமர் தெரிவித்தார். சீர்திருத்தங்கள் யாருடைய வற்புறுத்தலின் பேரில் செய்யப்படவில்லை என்றும் உள்ளார்ந்து அடுத்த 25 ஆண்டுகளுக்கான நாட்டின் வளர்ச்சிப்பாதை திட்டமிட்டு செய்யப்பட்டதாக பிரதமர் மோடி கூறினார்.


Advertisement
ஐஃபோன் 16 சீரிஸ் விலை - இந்தியாவை விட அமெரிக்கா, துபாய், கனடாவில் விலை குறைவு
"இந்திய மண்ணில் தீவிரவாதத்தை புகுத்த மாட்டோம் என உறுதியளித்தால் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் '' - அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு
திருப்பதி லட்டு விவகாரத்தில் பவன்கல்யாண் கருத்துக்கு பிரகாஷ் ராஜ் எதிர்ப்பு
ஜனநாயக மரபுகளைப் பேணி ஒவ்வொரு நாடும் செயல்பட வேண்டும் - பிரதமர் மோடி பேச்சு
பிரதமர் மோடியை கண்டு பாகிஸ்தான் அஞ்சுகிறது: அமித் ஷா
புரட்டாசி முதல் சனிக்கிழமையை ஒட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் குவிந்த பக்தர்கள்
மூன்று நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவிற்கு புறப்பட்டுச் சென்றார்
திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு
காங்கிரஸ் கட்சியிடம் தேசப்பற்று கிடையாது: பிரதமர்
2026, மார்ச் மாதத்துக்குள் நக்ஸலிசம் முற்றிலும் துடைத்தெறியப்படும் - அமித் ஷா

Advertisement
Posted Sep 23, 2024 in தமிழ்நாடு,Big Stories,

மனைவியின் கண்ணெதிரே கொல்லப்பட்ட கணவன்.. நட்ட நடு சாலையில் நடந்தேறிய பயங்கரம் !

Posted Sep 22, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

இதுக்கே இவ்வளவு அடியா... ஆம்னி பேருந்து ஓட்டுநரை புரட்டி எடுத்த அரசு ஓட்டுநர்...

Posted Sep 22, 2024 in வீடியோ,Big Stories,

கடற்கரை காதல் ஜோடியிடம் பணம் பறித்த போலீசுக்கு டுவிஸ்ட் வைத்த மாணவர்..! காவலரை கதற விட்ட சம்பவம்

Posted Sep 22, 2024 in Big Stories,

உலக மகள்கள் தினம் - இல்லங்களில் பொங்கும் மகிழ்ச்சி

Posted Sep 21, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ரூ.35 கோடி லேப்டாப் கண்டெய்னரை துறைமுகத்திலிருந்து ஸ்மார்ட்டாக தூக்கிச் சென்ற கடத்தல் கும்பல்..! ஹாலிவுட் பட பாணியில் சம்பவம்


Advertisement