செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
இந்தியா

திட்டங்களின் முழு பயன்களும் மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதே மத்திய அரசின் லட்சியம் - பிரதமர் மோடி

May 28, 2022 05:08:22 PM

அரசு திட்டங்களின் பயன்கள் நூறு சதவிகிதம் மக்களை சென்றடைய வேண்டும் என்பதே மத்திய அரசின் லட்சியம் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டம் அட்கோட்டில் மாதுஸ்ரீ கேடிபி மருத்துவமனையை திறந்து வைத்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, அரசின் முயற்சியோடு மக்களின் முயற்சி இணையும் போது, சேவையாற்றுவதற்கான பலம் அதிகரிக்கும் என்றார். இதற்கு இந்த மருத்துவமனை மிகச்சிறந்த எடுத்துக்காட்டு என்று அவர் குறிப்பிட்டார்.

நாட்டில் 3 கோடி பேருக்கு தரமான வீடுகள், 9 கோடி மகளிருக்கு எரிவாயு இணைப்பு, 2.5 கோடி பேருக்கு மின்வசதி பல சாதனைகள் மத்திய அரசு படைத்துள்ளது என்ற அவர், இவை வெறும் புள்ளிவிபரங்கள் அல்ல, ஏழைகளின் நலன் காத்த தற்கான சான்றுகள் என்றார்.

மகாத்மா காந்தி,சர்தார் பட்டேல் ஆகியோர் கனவுகளை நனவாக்கும் வித த்தில் கடந்த எட்டு ஆண்டுகளில் நாட்டை கட்டமைக்க நேர்மையான வழியில் அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் கூறினார்.

ஏழைகளுக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்கியதோடு,மருத்துவ வசதியும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். ஏழைகளுக்கான மருத்துவ பரிசோதனை, சிகிச்சை வசதிகளை எளிமைப்படுத்தி உள்ளதாக அவர் கூறினார். நாட்டு மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார்.

கொரோனா காலத்தில் மக்களுக்கு இலவச உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டதை சுட்டிக்காட்டிய பிரதமர், பயனாளர்களின் வங்கி கணக்குகளுக்கே பணம் அனுப்பப்படுகிறது என்றார். 


Advertisement
பரஸ்பரம் சம்மதத்தின்பேரில் விவாகரத்து, அரசியல் சண்டையில் தமது பெயரை இழுக்க வேண்டாம்: நடிகை சமந்தா
ஹரியானாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தால் ஒரு சிலிண்டர் ரூ.500க்கு வழங்கப்படும்: ராகுல் காந்தி
வாக்கு வங்கியை வளர்ப்பது மட்டுமே காங்கிரஸின் ஒரே நோக்கம் - பிரதமர் மோடி
உசைன் போல்ட்டை விட வேகமாக செயல்பட தயார் - பிரதமர் மோடி
கேரளாவில் மீண்டும் ஏ.டி.எம்மில் கொள்ளை முயற்சி... எச்சரிக்கை ஒலியால் தப்பியோடிய கொள்ளையர்கள்
திருப்பதியில் லட்டு தயாரிக்கும் இடங்களில் சிறப்பு விசாரணைக் குழு ஆய்வு... செய்முறை குறித்து ஊழியர்கள் விளக்கம்
காரைக்காலில் கோவில் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்த கும்பலுக்கு உதவிய அரசு நில அளவையாளர் கைது
அக்னிவீர் திட்டம் குறித்து தவறான தகவல்களை ராகுல் தெரிவித்து வருகிறார்: அமித் ஷா
மைசூரு நகர்ப்புற வாழ்விட திட்ட வீட்டுமனை முறைகேடு விவகாரத்தில் என் மனசாட்சி தெளிவாக உள்ளது: கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா
மகாராஷ்டிராவில் ரூ.11,200 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கிவைத்தார் பிரதமர் மோடி

Advertisement
Posted Oct 02, 2024 in உலகம்,Big Stories,

பகிரங்க மிரட்டல் விடுக்கும் ஈரான்.. பதிலடிக்கு தயாராகும் இஸ்ரேல்.. மத்திய கிழக்கில் அதிகரிக்கும் போர் பதற்றம்..

Posted Oct 02, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ஜாலி கொள்ளையன் பராக் மயக்க ஸ்பிரே அடித்து மூதாட்டியிடம் நகை பறிப்பு..! 150 சிசிடிவி காமிரா மூலம் போலீஸ் ஆக் ஷன்

Posted Oct 02, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

வாழ வைக்கும் சென்னையில் இப்படியா ? பசிக்கொடுமை... வேகாத மீனைத் தின்று.. புலம்பெயர் தொழிலாளி பட்டினிச் சாவு..! இறந்த பின் நீண்ட உதவும் கரங்கள்

Posted Oct 01, 2024 in சென்னை,Big Stories,

நடிகர் திலகம் சிவாஜி காலத்தை வென்ற நடிப்புச் சுவடுகள்

Posted Oct 01, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

நீங்க நம்பலேன்னாலும் இது தாங்க நெசம் தனியாக ஓடிய பைக்..! ஷாக் காட்சிகளின் பின்னணி


Advertisement