செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
இந்தியா

ஏழைகளின் நலனுக்காக பாடுபடுகிறது மத்திய அரசு - பிரதமர் நரேந்திர மோடி

May 28, 2022 02:36:03 PM

பாஜகவின் எட்டு ஆண்டு ஆட்சிக் காலத்தில் ஏழைகளின் நலனுக்காக வீடுகள், கழிப்பறைகள், இலவச எரிவாயு இணைப்பு, மின்னிணைப்பு, குடிநீர்க் குழாய் ஆகிய வசதிகளைச் செய்து கொடுத்துள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

குஜராத்தின் ராஜ்கோட்டுக்கு வந்த பிரதமரைக் கும்ப மரியாதையுடன் பெண்கள் வரவேற்றனர். தனியார் பங்களிப்புடன் கட்டப்பட்ட பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையைப் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்துப் பார்வையிட்டார்.

 பின்னர் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, அரசின் முயற்சியுடன் மக்களின் முயற்சியும் சேரும்போது தொண்டு செய்வதற்கான வலிமை அதிகரிப்பதாகவும், அதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகப் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை விளங்குவதாகவும் குறிப்பிட்டார்.

காந்தி, பட்டேல் ஆகியோரின் கனவை நனவாக்கும் வகையில் இந்தியாவைக் கட்டமைக்க நேர்மையான முயற்சிகளை மேற்கொண்டதாக கூறினார். ஏழைகளின் நலனுக்காக 3 கோடிக்கு மேற்பட்ட வீடுகளையும், பத்துக் கோடிக்கு மேற்பட்ட கழிப்பறைகளையும் கட்டிக் கொடுத்துள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.

9 கோடிப் பெண்களுக்கு இலவச எரிவாயு இணைப்பும், இரண்டரைக் கோடி ஏழைக் குடும்பங்களுக்கு மின்னிணைப்பும், 6 கோடிக் குடும்பங்களுக்குக் குழாயில் குடிநீரும் வழங்கியதாகவும் சுட்டிக்காட்டினார். நாட்டு மக்கள் அனைவருக்கும் இலவசமாகத் தடுப்பூசி போடுவதை உறுதி செய்ததாகவும் குறிப்பிட்டார்.


Advertisement
ஹரியானாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தால் ஒரு சிலிண்டர் ரூ.500க்கு வழங்கப்படும்: ராகுல் காந்தி
வாக்கு வங்கியை வளர்ப்பது மட்டுமே காங்கிரஸின் ஒரே நோக்கம் - பிரதமர் மோடி
உசைன் போல்ட்டை விட வேகமாக செயல்பட தயார் - பிரதமர் மோடி
கேரளாவில் மீண்டும் ஏ.டி.எம்மில் கொள்ளை முயற்சி... எச்சரிக்கை ஒலியால் தப்பியோடிய கொள்ளையர்கள்
திருப்பதியில் லட்டு தயாரிக்கும் இடங்களில் சிறப்பு விசாரணைக் குழு ஆய்வு... செய்முறை குறித்து ஊழியர்கள் விளக்கம்
காரைக்காலில் கோவில் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்த கும்பலுக்கு உதவிய அரசு நில அளவையாளர் கைது
அக்னிவீர் திட்டம் குறித்து தவறான தகவல்களை ராகுல் தெரிவித்து வருகிறார்: அமித் ஷா
மைசூரு நகர்ப்புற வாழ்விட திட்ட வீட்டுமனை முறைகேடு விவகாரத்தில் என் மனசாட்சி தெளிவாக உள்ளது: கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா
மகாராஷ்டிராவில் ரூ.11,200 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கிவைத்தார் பிரதமர் மோடி
காரில் கஞ்சா கடத்தல்.. தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு கஞ்சா கடத்திய கும்பலை கைது செய்த போலீஸ்

Advertisement
Posted Oct 01, 2024 in சென்னை,Big Stories,

நடிகர் திலகம் சிவாஜி காலத்தை வென்ற நடிப்புச் சுவடுகள்

Posted Oct 01, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

நீங்க நம்பலேன்னாலும் இது தாங்க நெசம் தனியாக ஓடிய பைக்..! ஷாக் காட்சிகளின் பின்னணி

Posted Oct 01, 2024 in தமிழ்நாடு,வீடியோ,செய்திகள்,Big Stories,

பா.ஜ.க கொடி கட்டிய காரில் சென்ற பெண்ணை மறித்து அடித்து கடத்திய கும்பல்..! கிளைமேக்ஸில் காத்திருந்த டுவிஸ்ட்..

Posted Sep 30, 2024 in வீடியோ,Big Stories,

இது தான் பைக்கா..? போலீசாரே...நியாயமா... ? திருடு போன வண்டியின் மீதி..? வாகன ஓட்டி அதிர்ச்சி..

Posted Sep 29, 2024 in வீடியோ,Big Stories,

My v3 ads பணத்திற்காக கணவன் - மனைவி கொலை.. சடலத்தோடு காரில் 2 நாள் ...!


Advertisement