செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
இந்தியா

செங்கோட்டையில் குரு தேஜ் பகதூர் 400வது பிறந்த நாள் விழா.. நாணயம், அஞ்சல் தலை ஆகியவற்றை வெளியிடுகிறார் மோடி

Apr 21, 2022 06:49:14 AM

டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் குரு பூரப் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று இரவு 9.15 மணிக்கு உரையாற்றுகிறார்.

சீக்கியர் பத்து குருமார்களில் ஒருவரான குரு தேஜ் பகதூரின் 400 வது பிறந்த நாள் பிரகாஷ் பூரப் என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. இவ்விழாவில் பங்கேற்று மோடி இன்று உரை நிகழ்த்துகிறார்.

குருவின் நினைவாக நாணயம் மற்றும் தபால் தலையையும் பிரதமர் வெளியிட உள்ளார்.குரு தேஜ் பகதூரின் வாழ்க்கையை சித்தரிக்கும் பிரம்மாண்டமான ஒலி ஒளி காட்சியும் கலைநிகழ்ச்சிகளும் நாள் முழுவதும் நடைபெற உள்ளன.

முன்னதாக நேற்று செங்கோட்டை விழாவில் கலந்துக் கொண்டு பேசிய மத்திய அமைச்சர் அமித் ஷா, நாட்டுக்காகவும் இந்துக்களின் உரிமைக்காகவும் போராடி முகலாயர் ஆட்சியில் மன்னர் அவுரங்கசீப் உத்தரவால் கொடூரமான மரண தண்டனை விதிக்கப்பட்ட குரு தேஜ் பகதூருக்கு  பிரதமர் மோடி விழா கொண்டாடி மரியாதை செய்து வருவதாக தெரிவித்தார்.


Advertisement
ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் பல இடங்களில் கனமழை
திருப்பதியில் காலை முதல் பெய்து வரும் தொடர் மழை... தாழ்வான பகுதிகளை நோக்கி வரும் மழைநீர்
கடல் சீற்றத்தால் தமிழ்நாடு, கேரளா, லட்சத்தீவுக்கு கள்ளக்கடல் எச்சரிக்கை
புதுச்சேரியில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் சேறும், சகதியுமான தற்காலிக பேருந்து நிலையம்
திரையரங்குகளில் திருட்டுத்தனமாகப் படங்களை பதிவு செய்தது எப்படி..? பகீர் வாக்குமூலம் அளித்த கைதான "தமிழ் ராக்கர்ஸ்" நிர்வாகிகள்
நாடு முழுவதும் 10 லட்சம் இடங்களில் மழை நீர் சேமிப்பு அமைக்க மத்திய அரசு திட்டம்
அஜித் பவார் கட்சியைச் சேர்ந்த பாபா சித்திக் சுட்டுக் கொலை.. மருத்துவமனைக்கு திரண்டன அரசியல் தலைவர்கள், திரைப்பட நட்சத்திரங்கள்..
பெங்களூரு ரிசர்வ் வங்கியில் போலி 2,000 ரூபாய் தாள்களை மாற்ற முயன்ற 5 பேர் கைது
இந்தியா-ஆசியான் நாடுகளிடையே நட்பை பலப்படுத்த பத்து அம்ச திட்டத்தை அறிவித்தார் பிரதமர் மோடி
செல்லப்பிராணிகளுக்காக ரூ.165 கோடி மதிப்பில் மருத்துவமனை திறந்தவர் ரத்தன் டாடா

Advertisement
Posted Oct 14, 2024 in தமிழ்நாடு,Big Stories,

தமிழகத்தை உலுக்கிய 13 ஏகாதசி கொலைகள்..! வேட்டையனாய் துப்பறிந்த டி.எஸ்பி..! ஒரு நிஜ கிரைம் திரில்லர்

Posted Oct 12, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ரயில் விபத்துக்கு நாசவேலை காரணமா?.. மனித தவறு விபத்துக்கு காரணமா?.. உயர்மட்டக்குழு தீவிர விசாரணை

Posted Oct 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் 90 கி.மீ.வேகத்தில் மோதிய எக்ஸ்பிரஸ் தடம் புரண்டன 6 பெட்டிகள்

Posted Oct 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கண்ணே நவமணியே... ஒரு நாயின் பாசப்போராட்டம் வாய் விட்டு அழுத சோகம்..! மனிதர்களை விஞ்சிய தாய் பாசம்..

Posted Oct 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

வானத்தில் வட்டமிட்டாலும்144 உயிர்களை பாதுகாத்த பைலட்ஸ் இக்ரான் ரிபாத் - மைத்ரேயி..! விமானத்தில் பெட்ரோலை வீணாக்கியது ஏன் ?


Advertisement