செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

கொரோனா பரவல் எதிரொலி - வட மாநிலங்களில் மீண்டும் கட்டாயமாகும் முகக்கவசம்

Apr 20, 2022 07:44:25 AM

கொரோனா பரவி வருவதையடுத்து டெல்லி உள்ளிட்ட 5 மாநில அரசுகள் தேவையான கட்டுப்பாடுகளை விதிக்கும்படி மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. இதையடுத்து சில மாநில அரசுகள் முக்கிய நகரங்களில் மீண்டும் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கியுள்ளன.

இந்தியாவில் கொரோனா கட்டுக்குள் வந்த நிலையில், ஒரு சில மாநிலங்களில் புதிய பாதிப்புகள் சில நாட்களாக அதிகரித்துள்ளன.கொரோனா அலை வேகமாகப் பரவி வருவதையடுத்து பாதிப்பு அதிகமுள்ள டெல்லி, ஹரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் முகக் கவசத்தை மீண்டும் கட்டாயமாக்குதல் உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் அனுப்பிய கடிதத்தில், டெல்லி, உத்தரப்பிரதேசம், ஹரியானா, மகாராஷ்ட்ரா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் தேவையான நடவடிக்கைகளை மாநில அரசுகள் எடுக்கும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து டெல்லி மற்றும் அதன் அருகில் உள்ள பெரும்பாலான நகரங்களில் முகக் கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஹரியானாவில் குருகிராம், ஃபரிதாபாத், சோனிபட், ஜஜ்ஜார் ஆகிய நான்கு மாவட்டங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதே போல் உத்தரப்பிரதேச அரசும் லக்னோவில் முகக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.

டெல்லியைப் பொருத்தவரை நேற்று 632 பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், உயிரிழப்பு ஏதுமில்லை என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


Advertisement
காங்கிரஸ் கட்சியிடம் தேசப்பற்று கிடையாது: பிரதமர்
2026, மார்ச் மாதத்துக்குள் நக்ஸலிசம் முற்றிலும் துடைத்தெறியப்படும் - அமித் ஷா
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்கான முதன்மை தேர்வு தொடக்கம்
திருப்பதி பிரசாத லட்டில் விலங்குக் கொழுப்பு இருந்தது உண்மை தான்: அமைச்சர் நாரா லோகேஷ்
16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு..?ஆய்வறிக்கையில் வெளியான திடுக்கிடும் தகவல்
"உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது" - பிரதமர் மோடி திட்டவட்டம்
ஒரே நாடு, ஒரே தேர்தல்.. ஆய்வறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்..! 2029 தேர்தலில் இத்திட்டம் அமலாகுமா?
மின்கட்டண உயர்வு: புதுச்சேரியில் இண்டியா கூட்டணி பந்த்
மணமகளின் நண்பர்கள் தங்களை தாக்கியதை வெளியே சொன்னதால் ஆத்திரம்.. போட்டோகிராபர்களை துரத்தி மீண்டும் தாக்கிய மணமகள் உறவினர்கள்

Advertisement
Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது


Advertisement