செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
இந்தியா

இலவசத் திட்டங்களை நிறுத்தாவிட்டால் நிதிநிலை சீர்குலையும் - பிரதமர் தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் உயர் அதிகாரிகள் கருத்து

Apr 04, 2022 03:31:22 PM

இலவசம் வழங்கும் போக்கைத் தடுக்காவிட்டால் இலங்கையில், கிரீசில் வந்தது போல் நிதி நெருக்கடி ஏற்படும் என மத்திய அரசின் உயர் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

பிரதமர் மோடி தலைமையில் நேற்று அமைச்சகங்களின் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய உயர் அதிகாரிகள் சட்டமன்றத் தேர்தலின்போது அரசியல் கட்சிகள் அறிவிக்கும் திட்டங்களும், இலவசங்களும் பொருளாதார ரீதியில் தொடர்ந்து செயல்படுத்த முடியாதவை எனத் தெரிவித்தனர்.

இத்தகைய போக்கைத் தடுத்து நிறுத்தாவிட்டால் இலங்கையில், கிரீசில் வந்தது போல் பொருளாதார நெருக்கடி ஏற்படும் என்றும் எச்சரித்தனர். பல மாநிலங்கள் ஆபத்தான நிதிநிலையைக் கொண்டுள்ளதாகவும், அவை மத்திய அரசுடன் இணைந்திருக்காவிட்டால் சிதைந்துபோய்விடும் என்றும் தெரிவித்தனர்.

பஞ்சாப், டெல்லி, ஆந்திரம், தெலங்கானா, மேற்கு வங்க மாநில அரசுகள் அறிவித்துள்ள திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்த முடியாதவை எனக் குறிப்பிட்டனர்.

இலவச மின்சாரம் வழங்குவதாகப் பல அரசியல் கட்சிகள் தெரிவித்துள்ள நிலையில் அதற்கு பட்ஜெட்டில் பெருந்தொகை ஒதுக்க வேண்டியிருக்கும் என்றும், அவ்வாறு ஒதுக்கினால் கல்வி, நலவாழ்வு ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீடு குறைந்துபோகும் என்றும் தெரிவித்தனர்.


Advertisement
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு..?ஆய்வறிக்கையில் வெளியான திடுக்கிடும் தகவல்
"உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது" - பிரதமர் மோடி திட்டவட்டம்
ஒரே நாடு, ஒரே தேர்தல்.. ஆய்வறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்..! 2029 தேர்தலில் இத்திட்டம் அமலாகுமா?
மின்கட்டண உயர்வு: புதுச்சேரியில் இண்டியா கூட்டணி பந்த்
மணமகளின் நண்பர்கள் தங்களை தாக்கியதை வெளியே சொன்னதால் ஆத்திரம்.. போட்டோகிராபர்களை துரத்தி மீண்டும் தாக்கிய மணமகள் உறவினர்கள்
படகு போட்டியில் இரு படகுகள் மோதி விபத்து.. நீரில் மூழ்கி பரிதாபமாக பலியான இளைஞர்
கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென வெடித்த செல்போன்.. பழுதுபார்க்கும்போது நடந்த விபரீதம்.. வெளியான சிசிடிவி காட்சி
இன்ஸ்டாகிராமில் டீன் ஏஜ் வயதினருக்கு புதிய கட்டுப்பாடு
மின்கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரி புதுச்சேரியில் முழு அடைப்பு
பெங்களூரில் நடிகை சிஐடி சகுந்தலா (84) வயது மூப்பு காரணமாக காலமானார்

Advertisement
Posted Sep 20, 2024 in சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!


Advertisement