செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
இந்தியா

முல்லைப்பெரியாறு அணைக்கு ஒரே வாரத்தில் 3 முறை சென்று ஆய்வு நடத்திய கேரள அமைச்சர்

Oct 31, 2021 06:22:31 PM

முல்லைப்பெரியாறு அணையின் பல்வேறு பகுதிகளில் கேரள அமைச்சர்கள் ஆய்வு நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரள நீர்வளத்துறை அமைச்சர் ரோசி அகஸ்டின் அக்டோபர் 28ஆம் நாள் மாலையில் அணைக்கு ஆய்வு நடத்தினார்.

வெள்ளியன்று இரண்டாவது முறை அவர் அணைக்குச் சென்றபோது, மூன்று மதகுகளைத் திறந்து இடுக்கி அணைக்குத் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. சனியன்று ஆறு மதகுகள் திறக்கப்பட்டன.

இந்நிலையில் இன்று காலை மூன்றாவது முறையாக அணைக்குச் சென்ற கேரள நீர்வளத்துறை அமைச்சர் ரோசி அகஸ்டின் நீர்வெளியேறும் மதகுப்பகுதியைப் பார்வையிட்டார்.

நீர்த்தேக்கப் பகுதியில் படகில் சென்று பெரிய அணை உள்ள பகுதியையும் பார்வையிட்டார். அவருடன் கேரள விவசாயத் துறை அமைச்சர் பிரசாத் மற்றும் அதிகாரிகளும் படகில் சென்ற காட்சிகள் வெளியாகியுள்ளன.

கேரள அமைச்சர் ரோசி அகஸ்டின் தேக்கடியில் உள்ள கேரள அரசின் சுற்றுலா மாளிகையான ஆரண்ய நிவாசில் ஒரு வாரக் காலமாகத் தங்கியிருந்து அடிக்கடி அணைக்குச் சென்று வருவதாகக் கூறப்படுகிறது. 


Advertisement
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்கான முதன்மை தேர்வு தொடக்கம்
திருப்பதி பிரசாத லட்டில் விலங்குக் கொழுப்பு இருந்தது உண்மை தான்: அமைச்சர் நாரா லோகேஷ்
16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு..?ஆய்வறிக்கையில் வெளியான திடுக்கிடும் தகவல்
"உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது" - பிரதமர் மோடி திட்டவட்டம்
ஒரே நாடு, ஒரே தேர்தல்.. ஆய்வறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்..! 2029 தேர்தலில் இத்திட்டம் அமலாகுமா?
மின்கட்டண உயர்வு: புதுச்சேரியில் இண்டியா கூட்டணி பந்த்
மணமகளின் நண்பர்கள் தங்களை தாக்கியதை வெளியே சொன்னதால் ஆத்திரம்.. போட்டோகிராபர்களை துரத்தி மீண்டும் தாக்கிய மணமகள் உறவினர்கள்
படகு போட்டியில் இரு படகுகள் மோதி விபத்து.. நீரில் மூழ்கி பரிதாபமாக பலியான இளைஞர்
கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென வெடித்த செல்போன்.. பழுதுபார்க்கும்போது நடந்த விபரீதம்.. வெளியான சிசிடிவி காட்சி

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement