செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
இந்தியா

முக்கிய பிரமுகர்களின் செல்போன் ஒட்டுக் கேட்பு விவகாரத்தில் நாடாளுமன்றக் குழு 28ந் தேதி விசாரணை

Jul 22, 2021 12:20:09 PM

செல்போன் ஒட்டுக் கேட்பு விவகாரத்தால் நாடாளுமன்றத்தில் அமளி ஏற்பட்டதையடுத்து வரும் 28ம் தேதி நாடாளுமன்ற குழு விசாரணை நடத்த உள்ளது. இந்த விசாரணையில் மத்திய அரசு அதிகாரிகள் ஆஜராக சம்மன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், செய்தியாளர்கள் , தொழிலதிபர்கள் உள்ளிட்ட 300 பேரின் செல்போன் உரையாடல்களை இஸ்ரேலின் பெகாஸஸ் செயலி மூலம் உளவு பார்க்கப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால் இக்குற்றச்சாட்டை இஸ்ரேலின் என்.எஸ்.ஓ நிறுவனம் மறுத்துள்ளது.

இப்பிரச்சினையை எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதையடுத்து நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடர் இரண்டு நாட்களுக்கு முடங்கியது.

இந்த விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இப்போது இந்த விவகாரத்தை நாடாளுமன்ற நிலைக்குழு எடுத்துக் கொண்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் தலைமையிலான 31 பேர் கொண்ட நிலைக்குழு பெகாஸஸ் மென்பொருள் மூலம் இந்தியாவில் தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்பட்ட விவகாரத்தில் விசாரணை நடத்த உள்ளது.

இக்குழுவின் கூட்டம் வரும் 28 ஆம் தேதி நடைபெறுகிறது.இந்த விசாரணையில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு மத்திய உள்துறை, தொலைத் தொடர்புத்துறை. மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை ஆகிய அமைச்சகங்களின் உயர் அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.


Advertisement
திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு
காங்கிரஸ் கட்சியிடம் தேசப்பற்று கிடையாது: பிரதமர்
2026, மார்ச் மாதத்துக்குள் நக்ஸலிசம் முற்றிலும் துடைத்தெறியப்படும் - அமித் ஷா
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்கான முதன்மை தேர்வு தொடக்கம்
திருப்பதி பிரசாத லட்டில் விலங்குக் கொழுப்பு இருந்தது உண்மை தான்: அமைச்சர் நாரா லோகேஷ்
16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு..?ஆய்வறிக்கையில் வெளியான திடுக்கிடும் தகவல்
"உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது" - பிரதமர் மோடி திட்டவட்டம்
ஒரே நாடு, ஒரே தேர்தல்.. ஆய்வறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்..! 2029 தேர்தலில் இத்திட்டம் அமலாகுமா?
மின்கட்டண உயர்வு: புதுச்சேரியில் இண்டியா கூட்டணி பந்த்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்


Advertisement