செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
இந்தியா

2 தடுப்பூசி போட்டவர்களுக்கு விமான நிலையத்தில் கட்டுப்பாடு தேவையில்லை : மும்பை மாநகராட்சி சிவசேனா அரசுக்கு பரிந்துரை

Jul 14, 2021 09:45:33 AM

ரண்டாவது தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களை எந்த வித கொரோனா பரிசோதனையும் இல்லாமல் விமான நிலையங்களில் அனுமதிக்குமாறு மும்பை மாநகராட்சி சார்பில் சிவசேனா தலைமையிலான அரசுக்கு பரிந்துரை அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் மகாராஷ்ட்ரா அரசு விமான நிலையத்தில் பயணிகளுக்கு கட்டுப்பாடுகளை அதிகரித்தது. விமான நிலையத்தில் பயணிகளிடம் 48 மணி நேரத்திற்குட்பட்ட RT-PCR அறிக்கை இருந்தால் மட்டுமே தனிமைப்படுத்தாமல் அவர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

நாடு முழுவதும் தடுப்பூசி இயக்கம் வேகம் பெற்றுள்ள நிலையில் இரண்டு முறை தடுப்பூசிகளை செலுத்தியவர்களுக்குக் கட்டுப்பாடு விதிக்கத் தேவையில்லை என்று மாநகராட்சி ஆணையர் ஐ.எஸ்.சாஹல் அரசு தலைமைச் செயலருக்கு எழுதிய கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

பயணிகள் பலர் தொழில் நிமித்தமாக காலையில் வந்துவிட்டு மாலையில் திரும்பிச் செல்வதாகவும், அவர்களுக்கு கொரனோ பரிசோதனை சான்றிதழ் கொண்டு வருவது சாத்தியமில்லை என்பதும் அக்கடிதத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

டெல்லி, பஞ்சாப், சண்டிகர் உள்பட பல விமான நிலையங்களில் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு பரிசோதனை அறிக்கையை கொண்டு வருவது கட்டாயமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement
காங்கிரஸ் கட்சியிடம் தேசப்பற்று கிடையாது: பிரதமர்
2026, மார்ச் மாதத்துக்குள் நக்ஸலிசம் முற்றிலும் துடைத்தெறியப்படும் - அமித் ஷா
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்கான முதன்மை தேர்வு தொடக்கம்
திருப்பதி பிரசாத லட்டில் விலங்குக் கொழுப்பு இருந்தது உண்மை தான்: அமைச்சர் நாரா லோகேஷ்
16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு..?ஆய்வறிக்கையில் வெளியான திடுக்கிடும் தகவல்
"உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது" - பிரதமர் மோடி திட்டவட்டம்
ஒரே நாடு, ஒரே தேர்தல்.. ஆய்வறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்..! 2029 தேர்தலில் இத்திட்டம் அமலாகுமா?
மின்கட்டண உயர்வு: புதுச்சேரியில் இண்டியா கூட்டணி பந்த்
மணமகளின் நண்பர்கள் தங்களை தாக்கியதை வெளியே சொன்னதால் ஆத்திரம்.. போட்டோகிராபர்களை துரத்தி மீண்டும் தாக்கிய மணமகள் உறவினர்கள்

Advertisement
Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது


Advertisement