செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
இந்தியா

சீனா படை விலக்கும் வரை எல்லையில் பதற்றம் தணியாது... ராணுவத் தளபதி கருத்து

May 29, 2021 03:15:58 PM

கிழக்கு லடாக்கில் அடிக்கடி மோதல் ஏற்படும் அனைத்து நிலைகளில் இருந்தும் சீனப் படையினரை விலக்கிக் கொள்ளும் வரை பதற்றம் தணியாது என ராணுவத் தலைமைத் தளபதி மனோஜ் முகுந்த் நரவானே தெரிவித்துள்ளார்.

கிழக்கு லடாக்கில் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதி நிலவரம் குறித்து ராணுவத் தலைமைத் தளபதி நரவானே செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்துள்ளார். அதில், பாங்காங் ஏரிப் பகுதியில் இருந்து சீனப் படையினர் சற்றுப் பின்வாங்கியுள்ளதாகவும், மற்ற பகுதிகளில் இருந்து பின்வாங்கவில்லை என்றும் தெரிவித்தார்.

அனைத்து முக்கியமான நிலைகளிலும் போதுமான வீரர்களை நிறுத்தி அவற்றை இந்திய ராணுவம் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாகவும், எந்த நடவடிக்கைக்கும் தயாராக உள்ளதாகவும் குறிப்பிட்டார். அடிக்கடி மோதல் ஏற்படும் அனைத்து நிலைகளிலும் இருந்து சீனப் படைகள் முற்றிலும் விலக்கப்படும் வரை பதற்றம் தணியாது என்றும் அவர் தெரிவித்தார்.

எல்லையில் ஒருதரப்பாக எந்த மாற்றத்தையும் செய்யக் கூடாது என்கிற உடன்படிக்கையைச் சீன ராணுவம் மீறியுள்ளதாக நரவானே குறிப்பிட்டார்.

எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் அமைதி நிலவ வேண்டும் என நாம் விரும்புவதால் நம்பிக்கையூட்டும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளதாகக் குறிப்பிட்டார். 2020 ஏப்ரலுக்கு முன்பிருந்த நிலையைப் பராமரிக்க வேண்டும் என ராணுவ நிலையிலான அடுத்த சுற்றுப் பேச்சில் வலியுறுத்தப்படும் என்றும் நரவானே தெரிவித்தார். 


Advertisement
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்கான முதன்மை தேர்வு தொடக்கம்
திருப்பதி பிரசாத லட்டில் விலங்குக் கொழுப்பு இருந்தது உண்மை தான்: அமைச்சர் நாரா லோகேஷ்
16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு..?ஆய்வறிக்கையில் வெளியான திடுக்கிடும் தகவல்
"உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது" - பிரதமர் மோடி திட்டவட்டம்
ஒரே நாடு, ஒரே தேர்தல்.. ஆய்வறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்..! 2029 தேர்தலில் இத்திட்டம் அமலாகுமா?
மின்கட்டண உயர்வு: புதுச்சேரியில் இண்டியா கூட்டணி பந்த்
மணமகளின் நண்பர்கள் தங்களை தாக்கியதை வெளியே சொன்னதால் ஆத்திரம்.. போட்டோகிராபர்களை துரத்தி மீண்டும் தாக்கிய மணமகள் உறவினர்கள்
படகு போட்டியில் இரு படகுகள் மோதி விபத்து.. நீரில் மூழ்கி பரிதாபமாக பலியான இளைஞர்
கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென வெடித்த செல்போன்.. பழுதுபார்க்கும்போது நடந்த விபரீதம்.. வெளியான சிசிடிவி காட்சி

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement