செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
இந்தியா

மாணவர்கள் பள்ளிக் கல்வியைத் தொடர திட்டங்களை வகுக்க மத்திய அரசு உத்தரவு..! தேர்வை மையப்படுத்தும் கல்விமுறையை விட்டு விலக வலியுறுத்தல்

May 28, 2021 03:01:41 PM

மாணவர்கள் மீண்டும் பள்ளிக் கல்வியைத் தொடர்வதற்கான திட்டங்களை வகுக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

தேர்வை மையமாக வைத்தும் மதிப்பெண்களை மையமாக வைத்தும் இயங்கும் கல்வி முறையிலிருந்து மாணவர்களை விடுவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.கோவிட் இரண்டாவது பேரலை காரணமாக நாட்டின் பெரும்பாலான பள்ளிகள் மாதக்கணக்கில் மூடப்பட்டுள்ளன.இந்நிலையில் மாணவர்களின் கல்வி தொடர மத்திய கல்வித்துறை அமைச்சகம் சில வழிகாட்டல்களை வெளியிட்டுள்ளது.

வீட்டில் உள்ள மாணவர்களுக்கு பாடப்புத்தகங்களை முன்னதாகவே விநியோகிக்குமாறும் , டிஜிட்டல் கருவிகள்,வீடியோக்கள் மூலம் புதிய பாட அசைன்மெண்ட்டுகளைக் கொடுத்து வாரம் தோறும் படிப்பதற்கான திட்டங்களை வகுக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

அடுத்த கல்வியாண்டிற்குத் தேவையான பயிற்சியுடன் மாணவர்களைத் தயார்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வீட்டில் இருக்கும் மாணவர்கள் படிப்பதற்கு கல்வி நிறுவனங்களில் உள்ள நூலகங்களில் இருந்து புத்தகங்களை வீடுதோறும் விநியோகிக்குமாறும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.பேரிடர் காலத்தில் பாடங்களை வகுப்பறைகளுக்கு வெளியே இருந்து பயிற்றுவிக்க வேண்டும் என்றும் வகுப்பறை என்பது வெறும் சம்பிரதாயமான முறை என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.


Advertisement
திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு
காங்கிரஸ் கட்சியிடம் தேசப்பற்று கிடையாது: பிரதமர்
2026, மார்ச் மாதத்துக்குள் நக்ஸலிசம் முற்றிலும் துடைத்தெறியப்படும் - அமித் ஷா
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்கான முதன்மை தேர்வு தொடக்கம்
திருப்பதி பிரசாத லட்டில் விலங்குக் கொழுப்பு இருந்தது உண்மை தான்: அமைச்சர் நாரா லோகேஷ்
16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு..?ஆய்வறிக்கையில் வெளியான திடுக்கிடும் தகவல்
"உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது" - பிரதமர் மோடி திட்டவட்டம்
ஒரே நாடு, ஒரே தேர்தல்.. ஆய்வறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்..! 2029 தேர்தலில் இத்திட்டம் அமலாகுமா?
மின்கட்டண உயர்வு: புதுச்சேரியில் இண்டியா கூட்டணி பந்த்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்


Advertisement