செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் தாக்குதல் இருபதுக்கு மேற்பட்டோர் பலி..!

Apr 04, 2021 09:50:44 PM

சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகளுடன் நிகழ்ந்த துப்பாக்கிச் சண்டையில் பாதுகாப்புப் படையினர் இருபதுக்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர். முப்பதுக்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். 

சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கமுள்ள பகுதிகளில் அவர்களைக் கட்டுப்படுத்த மத்திய ரிசர்வ் காவல் படை, மத்திய ஆயுதக் காவல் படை ஆகியவற்றின் வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்தக் காவல் படைகளைச் சேர்ந்த நானூற்றுக்கு மேற்பட்ட வீரர்கள் பிஜப்பூர் - சுக்மா மாவட்டங்களின் எல்லையில் காட்டுப் பகுதியில் நேற்றுத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது ஆயுதங்களுடன் தயாராக இருந்த மாவோயிஸ்டுகளும் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர். இரு பிரிவினருக்கும் இடையே மூன்று மணி நேரத்துக்கு மேல் துப்பாக்கிச் சண்டை நிகழ்ந்துள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் இருபிரிவிலும் உயிரிழப்பு, காயம் எனச் சேதம் அதிகமுள்ளதாகக் கூறப்படுகிறது. மோதல் நிகழ்ந்த பகுதிகளில் இருந்து பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த 22 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதாகவும், 31 பேர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

சண்டையின்போது உணவு தண்ணீர் அடங்கிய பைகளைப் பாதுகாப்புப் படையினர் விட்டுவிட்டுக் காயமடைந்தோரைத் தூக்கிச் சென்றதாகக் கூறப்படுகிறது. காட்டுப் பகுதியில் அதிக வெப்பம் நிலவிய நிலையில் தண்ணீர் கிடைக்காதால் காயமடைந்த வீரர்கள் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. சண்டைக்குப் பின் வீரர்களிடம் இருந்த இருபதுக்கு மேற்பட்ட துப்பாக்கிகளை மாவோயிஸ்ட்கள் பறித்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது.


Advertisement
16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு..?ஆய்வறிக்கையில் வெளியான திடுக்கிடும் தகவல்
"உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது" - பிரதமர் மோடி திட்டவட்டம்
ஒரே நாடு, ஒரே தேர்தல்.. ஆய்வறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்..! 2029 தேர்தலில் இத்திட்டம் அமலாகுமா?
மின்கட்டண உயர்வு: புதுச்சேரியில் இண்டியா கூட்டணி பந்த்
மணமகளின் நண்பர்கள் தங்களை தாக்கியதை வெளியே சொன்னதால் ஆத்திரம்.. போட்டோகிராபர்களை துரத்தி மீண்டும் தாக்கிய மணமகள் உறவினர்கள்
படகு போட்டியில் இரு படகுகள் மோதி விபத்து.. நீரில் மூழ்கி பரிதாபமாக பலியான இளைஞர்
கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென வெடித்த செல்போன்.. பழுதுபார்க்கும்போது நடந்த விபரீதம்.. வெளியான சிசிடிவி காட்சி
இன்ஸ்டாகிராமில் டீன் ஏஜ் வயதினருக்கு புதிய கட்டுப்பாடு
மின்கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரி புதுச்சேரியில் முழு அடைப்பு

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement