செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
இந்தியா

கொரோனாவால் சீனக்கடலில் சிக்கிய இந்திய மாலுமிகள் வரும் 14 ஆம் தேதி நாடு திரும்புகின்றனர்

Feb 10, 2021 02:56:05 PM

சுமார் 5 மாதங்களாக சீன கடலில் சிக்கித் தவிக்கும் இந்திய மாலுமிகள் 16 பேர் வரும் 14 ஆம் தேதி தாயகம் திரும்புவார்கள் என கப்பல்துறை அமைச்சர் மன்சுக் மாண்டாவியா தெரிவித்துள்ளார்.

வணிக கப்பலான எம்வி அனஸ்டாசியா என்ற கப்பலில் சென்ற இவர்கள் செப்டம்பர் 20 ஆம் தேதி முதல் சிக்கியுள்ளனர். கொரோனா காரணமாக இந்த கப்பலை துறைமுகத்திற்குள் அனுமதிக்க சீனா மறுத்து விட்டது. எனவே கேவோபெடியன் என்ற துறைமுகத்திற்கு அருகே இந்த கப்பல் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது.

பெய்ஜிங் இந்திய தூதரக அதிகாரிகள் எடுத்த முயற்சியின் காரணமாக கப்பல் ஊழியர்களை மாற்றும் நடவடிக்கைகள் வெற்றி பெற்று அவர்கள் நாடு திரும்புகின்றனர். இதே போன்று சிக்கிய மற்றோர் கப்பலான எம்வி ஜாக் ஆனந்தில் இருந்த 23 மாலுமிகள் கடந்த மாதம் இந்தியா திரும்பினர்.


Advertisement
16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு..?ஆய்வறிக்கையில் வெளியான திடுக்கிடும் தகவல்
"உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது" - பிரதமர் மோடி திட்டவட்டம்
ஒரே நாடு, ஒரே தேர்தல்.. ஆய்வறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்..! 2029 தேர்தலில் இத்திட்டம் அமலாகுமா?
மின்கட்டண உயர்வு: புதுச்சேரியில் இண்டியா கூட்டணி பந்த்
மணமகளின் நண்பர்கள் தங்களை தாக்கியதை வெளியே சொன்னதால் ஆத்திரம்.. போட்டோகிராபர்களை துரத்தி மீண்டும் தாக்கிய மணமகள் உறவினர்கள்
படகு போட்டியில் இரு படகுகள் மோதி விபத்து.. நீரில் மூழ்கி பரிதாபமாக பலியான இளைஞர்
கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென வெடித்த செல்போன்.. பழுதுபார்க்கும்போது நடந்த விபரீதம்.. வெளியான சிசிடிவி காட்சி
இன்ஸ்டாகிராமில் டீன் ஏஜ் வயதினருக்கு புதிய கட்டுப்பாடு
மின்கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரி புதுச்சேரியில் முழு அடைப்பு

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement