செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
இந்தியா

மாநிலத் தாய்மொழியில் மருத்துவம், தொழில்நுட்பம் கற்பிப்பதே எனது கனவு - பிரதமர் மோடி

Feb 07, 2021 03:53:21 PM

ஒவ்வொரு மாநிலத்திலும் தாய்மொழியில் கற்பிக்கும் மருத்துவக் கல்லூரி ஒன்றும், தொழில்நுட்பக் கல்லூரி ஒன்றும் இருக்க வேண்டும் என்பதே தனது கனவு எனப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

அசாமின் சோனித்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி அசாம் மாலா என்னும் பெயரில் மாநிலச் சாலைகள், மாவட்டச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தைத் தொடக்கி வைத்தார்.

விஸ்வநாத், சராய்தியோ ஆகிய இரு இடங்களில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் கட்டுவதற்கும் அடிக்கல் நாட்டினார்.

அதன்பின் உரையாற்றிய மோடி, அசாம் மாலா திட்டம் சாலை உட்கட்டமைப்பை மேம்படுத்தி மாநிலத்தின் பொருளாதார முன்னேற்றத்துக்கும், போக்குவரத்து மேம்பாட்டுக்கும் வழிவகுக்கும் எனத் தெரிவித்தார்.

ஒவ்வொரு மாநிலத்திலும் தாய் மொழியில் கற்பிக்கும் மருத்துவக் கல்லூரி ஒன்றும், தொழில்நுட்பக் கல்லூரி ஒன்றும் இருக்க வேண்டும் என்பதே தனது கனவாகும் எனத் தெரிவித்தார்.

அசாமில் வரும் சட்டமன்றத் தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றிபெற்றால் தாய்மொழியில் கற்பிக்கும் மருத்துவக் கல்லூரியும், தொழில்நுட்பக் கல்லூரியும் நிறுவப்படும் என உறுதியளித்தார்.

உலக அளவில் இந்தியத் தேயிலைக்கு உள்ள நற்பெயரைக் கெடுக்கச் சில வெளிநாட்டு சக்திகள் சதி செய்வதாகவும் பிரதமர் குற்றஞ்சாட்டினார். அத்தகைய சதியை நம்மால் ஏற்க முடியுமா எனவும் வினவினார்.


Advertisement
புதுச்சேரியில் ஒரு வாரத்தில் 167 பேருக்கு டெங்கு பாதிப்பு
ஆஸ்கார் விருதிற்கு இந்தியா சார்பில் அனுப்ப லாபதா லேடிஸ் திரைப்படம் பரிந்துரை
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஆண்கள், பெண்கள் அணி தங்கம் வென்று வரலாற்று சாதனை
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வேத பண்டிதர்கள் முன்னிலையில் சாந்தி யாகம்
ஐஃபோன் 16 சீரிஸ் விலை - இந்தியாவை விட அமெரிக்கா, துபாய், கனடாவில் விலை குறைவு
"இந்திய மண்ணில் தீவிரவாதத்தை புகுத்த மாட்டோம் என உறுதியளித்தால் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் '' - அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு
திருப்பதி லட்டு விவகாரத்தில் பவன்கல்யாண் கருத்துக்கு பிரகாஷ் ராஜ் எதிர்ப்பு
ஜனநாயக மரபுகளைப் பேணி ஒவ்வொரு நாடும் செயல்பட வேண்டும் - பிரதமர் மோடி பேச்சு
பிரதமர் மோடியை கண்டு பாகிஸ்தான் அஞ்சுகிறது: அமித் ஷா
புரட்டாசி முதல் சனிக்கிழமையை ஒட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் குவிந்த பக்தர்கள்

Advertisement
Posted Sep 23, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ரவுடி சீசிங் ராஜா.... சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்..? ஆம்ஸ்ட்ராங் வழக்கில் NO என அறிவிப்பு

Posted Sep 23, 2024 in தமிழ்நாடு,Big Stories,

மனைவியின் கண்ணெதிரே கொல்லப்பட்ட கணவன்.. நட்ட நடு சாலையில் நடந்தேறிய பயங்கரம் !

Posted Sep 22, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

இதுக்கே இவ்வளவு அடியா... ஆம்னி பேருந்து ஓட்டுநரை புரட்டி எடுத்த அரசு ஓட்டுநர்...

Posted Sep 22, 2024 in வீடியோ,Big Stories,

கடற்கரை காதல் ஜோடியிடம் பணம் பறித்த போலீசுக்கு டுவிஸ்ட் வைத்த மாணவர்..! காவலரை கதற விட்ட சம்பவம்

Posted Sep 22, 2024 in Big Stories,

உலக மகள்கள் தினம் - இல்லங்களில் பொங்கும் மகிழ்ச்சி


Advertisement