செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
இந்தியா

மாப்பிள்ளை படித்ததோ 10 ஆம் வகுப்பு. வாங்கிய வரதட்சணை மதிப்போ 3 கோடி..! - புதுப்பெண்ணின் சோகம்.

Dec 05, 2020 07:04:02 PM

நன்கு படித்து நல்ல வேலையில் உள்ளதாக கூறி பெண் வீட்டாரை ஏமாற்றி கோடிக்கணக்கில் வரதட்சணை வாங்கிய கணவன், ஒவ்வொரு இரவிலும் குடித்துவிட்டு வந்து மனைவியை அடித்து துன்புறுத்தும் கொடுமை பெங்களூரில் நடந்துள்ளது. 

கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர் பரத். இவர் பொறியாளர் பணியில் உள்ளதாக கூறியுள்ளார். இவருக்கும் பெண்களர் பகுதியை சேர்ந்த தொழில் அதிபரின் மகள் ஸ்ரவாணி என்ற பெண்ணிற்கும் கடந்த மாதம் 29ஆம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்த திருமணத்தில் பெண் வீட்டில் இருந்து சொகுசு கார், 5 கிலோ நகை, 5 லட்சம் மதிப்புள்ள வைர மோதிரம் போன்று சுமார் 3 கோடி மதிப்பில் வரதட்சணை கொடுக்கப்பட்டுள்ளது. திருமணம் முடிந்த முதல் நாள் இரவே பரத் குடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனை கேட்ட ஸ்ரவாணியை அடித்து துன்புறுத்தியும் உள்ளார். முதலிரவின் போதே இப்படி நடந்ததால் வாழ்க்கையை வெறுத்த அந்த பெண்ணை குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து சமாதானம் செய்துள்ளனர்.

ஆனால் பரத்தோ திருந்தவில்லை. தினமும் இரவு மட்டுமே வீட்டிற்கு வருவது, குடித்து விட்டு ஸ்ரவாணியை அடிப்பது என இருந்துள்ளார். ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்த அந்தப் பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் பரத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர். பரத்திற்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் ஆகியுள்ளது என்றும் அவர் 10ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார் என்றும் ஸ்ரவாணி தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.


Advertisement
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்கான முதன்மை தேர்வு தொடக்கம்
திருப்பதி பிரசாத லட்டில் விலங்குக் கொழுப்பு இருந்தது உண்மை தான்: அமைச்சர் நாரா லோகேஷ்
16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு..?ஆய்வறிக்கையில் வெளியான திடுக்கிடும் தகவல்
"உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது" - பிரதமர் மோடி திட்டவட்டம்
ஒரே நாடு, ஒரே தேர்தல்.. ஆய்வறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்..! 2029 தேர்தலில் இத்திட்டம் அமலாகுமா?
மின்கட்டண உயர்வு: புதுச்சேரியில் இண்டியா கூட்டணி பந்த்
மணமகளின் நண்பர்கள் தங்களை தாக்கியதை வெளியே சொன்னதால் ஆத்திரம்.. போட்டோகிராபர்களை துரத்தி மீண்டும் தாக்கிய மணமகள் உறவினர்கள்
படகு போட்டியில் இரு படகுகள் மோதி விபத்து.. நீரில் மூழ்கி பரிதாபமாக பலியான இளைஞர்
கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென வெடித்த செல்போன்.. பழுதுபார்க்கும்போது நடந்த விபரீதம்.. வெளியான சிசிடிவி காட்சி

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement