செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
இந்தியா

’இன்னும் நான்கைந்து நாள்கள் தான்...’ - ரோஹித் ஷர்மாவுக்கு யார்க்கர் வீசியுள்ள ரவி சாஸ்திரி!

Nov 23, 2020 06:09:21 PM

ஹிட் மேன் ரோஹித் ஷர்மா, IPL கோப்பையை மும்பை இந்தியன்ஸ்க்கு 5 வது முறையாக வாங்கிக் கொடுத்து சாதனை படைத்துள்ளார். ஆனால் இடது கால் தசை பிடிப்பு காயம் காரணமாக, ஆஸ்திரேலியா செல்லும் இந்திய டீமில் முதலில் இடம் பெற முடியாமல் போனது. துபாயிலிருந்து இந்தியா திரும்பிய அவர், தனது உடல்நிலை தகுதியை நிரூபிக்க தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சை மற்றும் பயிற்சி பெற்று வருகிறார்.

ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் ஆட முடியாமல் போனாலும், அவர் முழு உடல் தகுதியை அடையும் பட்சத்தில், டெஸ்ட் போட்டியில் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், ‘இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி , இன்னும் 4 நாட்களுக்குள் ரோஹித் ஷர்மா ஆஸ்திரேலியா வந்தால் தான், 14 நாட்கள் தனிமைப் படுத்துதல் முடிந்து, முதல் டெஸ்ட்டில் அவரால் ஆட முடியும். இல்லையென்றால், அவரை ஆட வைப்பது இயலாமல் போகலாம்’ என்று ஒரு யார்க்கரை வீசியுள்ளார். அவரது அறிவிப்பு கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தற்போது, சிகிச்சை மற்றும் பயிற்சியில் உள்ள ரோஹித் ஷர்மாவை தேசிய அகாடமி விடுவித்தால் மட்டும்தான், ரவி சாஸ்திரி சொல்லியுள்ள குறிப்பிட்ட கெடுவுக்குள் ஆஸ்திரேலியாவுக்குச் சென்று அணியில் இடம் பிடிக்க முடியும். ரவி சாஸ்திரியின் அறிவிப்பு ரோஹித் ஷர்மா மட்டுமல்லாமல் அவரது ரசிகர்களையும் அதிர்ச்சியடையவைத்துள்ளது. 

குறிப்பிட்ட நாள்களுக்குள் ரோஹித் ஷர்மா ஆஸ்திரேலியா சென்று அணியில் இடம்பிடிப்பாரா, அவரது சிக்ஸர் ஷாட்களைப் பார்க்க முடியுமா என்பதே அவரது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. 


Advertisement
"இந்திய மண்ணில் தீவிரவாதத்தை புகுத்த மாட்டோம் என உறுதியளித்தால் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் '' - அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு
திருப்பதி லட்டு விவகாரத்தில் பவன்கல்யாண் கருத்துக்கு பிரகாஷ் ராஜ் எதிர்ப்பு
ஜனநாயக மரபுகளைப் பேணி ஒவ்வொரு நாடும் செயல்பட வேண்டும் - பிரதமர் மோடி பேச்சு
பிரதமர் மோடியை கண்டு பாகிஸ்தான் அஞ்சுகிறது: அமித் ஷா
புரட்டாசி முதல் சனிக்கிழமையை ஒட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் குவிந்த பக்தர்கள்
மூன்று நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவிற்கு புறப்பட்டுச் சென்றார்
திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு
காங்கிரஸ் கட்சியிடம் தேசப்பற்று கிடையாது: பிரதமர்
2026, மார்ச் மாதத்துக்குள் நக்ஸலிசம் முற்றிலும் துடைத்தெறியப்படும் - அமித் ஷா
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்கான முதன்மை தேர்வு தொடக்கம்

Advertisement
Posted Sep 22, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

இதுக்கே இவ்வளவு அடியா... ஆம்னி பேருந்து ஓட்டுநரை புரட்டி எடுத்த அரசு ஓட்டுநர்...

Posted Sep 22, 2024 in வீடியோ,Big Stories,

கடற்கரை காதல் ஜோடியிடம் பணம் பறித்த போலீசுக்கு டுவிஸ்ட் வைத்த மாணவர்..! காவலரை கதற விட்ட சம்பவம்

Posted Sep 22, 2024 in Big Stories,

உலக மகள்கள் தினம் - இல்லங்களில் பொங்கும் மகிழ்ச்சி

Posted Sep 21, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ரூ.35 கோடி லேப்டாப் கண்டெய்னரை துறைமுகத்திலிருந்து ஸ்மார்ட்டாக தூக்கிச் சென்ற கடத்தல் கும்பல்..! ஹாலிவுட் பட பாணியில் சம்பவம்

Posted Sep 21, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தம்பிய முட்டி போட வைப்பியா ? மிரட்டிய மாணவனை பிளேட்டால் அறுத்து தள்ளிய சக மாணவர்..! அரசு பள்ளியில் நடந்தது என்ன ?


Advertisement