செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
இந்தியா

வழக்குளை காணொலியில் நடத்த 94 சதவீதம் டெல்லி உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் விருப்பம்

Sep 13, 2020 03:29:38 PM

நீதிமன்றத்தில் நேரடியாக வந்து வழக்குளை நடத்துவதற்கு பதிலாக காணொலியில் நடத்த வேண்டும் என டெல்லி உயர்நீதி மன்ற வழக்கறிஞர்களில் 94 சதவிகிதம் பேர் விருப்பம்  தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கொரோனா ஊரடங்கு தளர்வை தொடர்ந்து  கடந்த 1 ஆம் தேதி முதல் டெல்லி உயர் நீதிமன்றம், மற்றும் இதர நீதிமன்றங்களில் வழக்கமான விசாரணை நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.

ஆனால் ஒன்று முதல் 10 ஆம் தேதி வரையிலான காலத்தில்  13 சதவிகித வழக்கறிஞர்கள் மட்டுமே நீதிமன்றத்திற்கு வந்தனர். இந்த தகவல் நீதிமன்ற பதிவாளர் அலுவலகத்தில் தெரிவிக்கப்பட்ட பின்னர் நீதிமன்ற விசாரணை அறைகளை 5 ல் 3 ஆக டெல்லி உயர் நீதிமன்றம் குறைத்துள்ளது. 

அதைப் போன்று டெல்லி நகர நீதிமன்றங்களிலும், கடந்த 10 நாட்களாக 13 சதவிகித வழக்கறிஞர்கள் மட்டுமே நீதிமன்றங்களுக்கு  வந்தனர்.

உச்ச நீதிமன்றத்தை பொறுத்தவரை, ஆகஸ்ட் மாத இறுதி நிலவரப்படி, சுமார் ஒரு சதவிகித வழக்கறிஞர்கள் மட்டுமே நேரடி விசாரணைக்கு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்கான முதன்மை தேர்வு தொடக்கம்
திருப்பதி பிரசாத லட்டில் விலங்குக் கொழுப்பு இருந்தது உண்மை தான்: அமைச்சர் நாரா லோகேஷ்
16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு..?ஆய்வறிக்கையில் வெளியான திடுக்கிடும் தகவல்
"உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது" - பிரதமர் மோடி திட்டவட்டம்
ஒரே நாடு, ஒரே தேர்தல்.. ஆய்வறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்..! 2029 தேர்தலில் இத்திட்டம் அமலாகுமா?
மின்கட்டண உயர்வு: புதுச்சேரியில் இண்டியா கூட்டணி பந்த்
மணமகளின் நண்பர்கள் தங்களை தாக்கியதை வெளியே சொன்னதால் ஆத்திரம்.. போட்டோகிராபர்களை துரத்தி மீண்டும் தாக்கிய மணமகள் உறவினர்கள்
படகு போட்டியில் இரு படகுகள் மோதி விபத்து.. நீரில் மூழ்கி பரிதாபமாக பலியான இளைஞர்
கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென வெடித்த செல்போன்.. பழுதுபார்க்கும்போது நடந்த விபரீதம்.. வெளியான சிசிடிவி காட்சி

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement