செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
இந்தியா

கால்வான் சண்டையில் பலியான வீரரின் மனைவிக்கு துணை ஆட்சியர் பதவி!

Jul 23, 2020 10:23:13 AM

கால்வான் சண்டையில் பலியான கர்னல் சந்தோஷ்பாபுவின் மனைவி சந்தோஷிக்கு துணை ஆட்சியர் பதவி வழங்கப்பட்டுள்ளது.,

கடந்த ஜூன் மாதம் 15- ந் தேதி லடாக் எல்லை பகுதியில் கால்வானில் நடந்த சீன துருப்புகளுடனான மோதலில் இந்திய படை வீரர்கள் 20 பேர் வீர மரணமடைந்தனர். அதில், ஹதரபாத்தை சேர்ந்த கர்னல் சந்தோஷ் பாபுவும் ஒருவர். இவருக்கு சந்தோஷி என்ற மனைவியும் இரு குழந்தைகளும் உண்டு.

சந்தோஷ் பாபுவின் மறைவுக்கு பிறகு அவரின் வீட்டுக்கு சென்ற தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகரராவ் , மொத்தம் ரூ. 5 கோடி நிதியுதவி செய்தார். சந்தோஷ் பாபுவின் மனைவிக்கு ரூ. 4 கோடியும் அவரின் பெற்றோருக்கு ரூ. 1 கோடியும் நிதி உதவி செய்திருந்தார்.அதோடு, ஹைதரபாத் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் 711 சதுர அடி நிலமும் ஒதுக்கப்படும் என்றும் சந்திரசேகரராவ் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் , சந்தோஷியை துணை ஆட்சியராக நியமித்து தெலங்கானா மாநில முதுலமைச்சர் சந்திரசேகரா ராவ் உத்தரவிட்டுள்ளா. இதற்கான உத்தரவை நேற்று தெலங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் சந்தோஷ் பாபுவின் மனைவி சந்தோஷியிடம் வழங்கினார். மேலும், பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் ஒதுக்கப்பட்ட நிலத்துக்கான பட்டாவையும் ஒப்படைத்தார். 

ஹைதரபாத் சுற்று வட்டாரப் பகுதிகளில் சந்தோஷி துணை ஆட்சியராக நியமிக்கப்படுவார். சந்தோஷிக்கு முறையான பயிற்சி அளித்து பணியில் அமரும் வரை உதவியாக இருக்கும் படி தன் செயலர் ஸ்மிதா சபர்வாலுக்கு சந்திரசேகரராவ் உத்தரவிட்டுள்ளார்.


Advertisement
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்கான முதன்மை தேர்வு தொடக்கம்
திருப்பதி பிரசாத லட்டில் விலங்குக் கொழுப்பு இருந்தது உண்மை தான்: அமைச்சர் நாரா லோகேஷ்
16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு..?ஆய்வறிக்கையில் வெளியான திடுக்கிடும் தகவல்
"உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது" - பிரதமர் மோடி திட்டவட்டம்
ஒரே நாடு, ஒரே தேர்தல்.. ஆய்வறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்..! 2029 தேர்தலில் இத்திட்டம் அமலாகுமா?
மின்கட்டண உயர்வு: புதுச்சேரியில் இண்டியா கூட்டணி பந்த்
மணமகளின் நண்பர்கள் தங்களை தாக்கியதை வெளியே சொன்னதால் ஆத்திரம்.. போட்டோகிராபர்களை துரத்தி மீண்டும் தாக்கிய மணமகள் உறவினர்கள்
படகு போட்டியில் இரு படகுகள் மோதி விபத்து.. நீரில் மூழ்கி பரிதாபமாக பலியான இளைஞர்
கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென வெடித்த செல்போன்.. பழுதுபார்க்கும்போது நடந்த விபரீதம்.. வெளியான சிசிடிவி காட்சி

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement