செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
இந்தியா

கொடூர கரம் நீட்டும் கொரோனா 30 ஆயிரத்தை தாண்டியது பாதிப்பு

Apr 28, 2020 08:41:51 PM

ஒரே நாளில் ஆயிரத்து 594 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளதால், கொரோனா வால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டி விட்டது. இதுவரை, 945 பேர், உயிரிழந்துள்ளனர்.

ஆட் கொல்லி நோயான கொரோனாவின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்து, பாதிக்கப் படுவோரின் எண்ணிக்கையும், உயிர் பலியும் உயர்ந்து வருகிறது. இந்தியாவில், ஆயிரம்
பேருக்கு மேல் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.

மஹாராஷ்டிராவில் 8 ஆயிரத்து 590 பேர் பாதிக்கப்பட, அங்கு கொரோனா 369 பேரை காவு வாங்கி விட்டது.

குஜராத்தில் 3 ஆயிரத்து 548 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு, உயிரிழப்பு 162 ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் பாதிப்பு 3 ஆயிரத்தை தாண்ட, மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் வைரஸ் தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்து 400 ஐ நெருங்கி வருகிறது.

உத்தரபிரதேசம் மற்றும் தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டி விட்டது.

இதேபோல, ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

ஜம்மு- காஷ்மீரில் பாதிப்பு 565 ஐ எட்ட, கர்நாடகம் மற்றும் மேற்கு வங்காளத்தில் வைரஸ் தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 500 ஐ கடந்து விட்டது.

கேரளா, கொரோனாவை கட்டுக்குள் வைத்துள்ளதால், அங்கு பாதிப்பு 485 என்ற நிலை நீடித்து வருகிறது.

பீஹார் மற்றும் பஞ்சாப் மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு, உயர்ந்து வருகிறது.

ஹரியானாவில் வைரஸ் தொற்று பாதிப்பு, 300 ஐ நெருங்கும் நிலையில் உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில், ஆயிரத்து 594 பேர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 22 ஆயிரம் பேர், சிகிச்சை பெற்று வரும் சூழலில், சுமார் 7 ஆயிரம் பேர், குணம் அடைந்து, வீடு திரும்பி விட்டனர்.

இந்தியா முழுவதும் வைரஸ் தொற்றால், 30 ஆயிரத்து 85 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனா உயிரிழப்பு 945 ஆக உயர்ந்துள்ளது.


Advertisement
மூன்று நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவிற்கு புறப்பட்டுச் சென்றார்
திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு
காங்கிரஸ் கட்சியிடம் தேசப்பற்று கிடையாது: பிரதமர்
2026, மார்ச் மாதத்துக்குள் நக்ஸலிசம் முற்றிலும் துடைத்தெறியப்படும் - அமித் ஷா
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்கான முதன்மை தேர்வு தொடக்கம்
திருப்பதி பிரசாத லட்டில் விலங்குக் கொழுப்பு இருந்தது உண்மை தான்: அமைச்சர் நாரா லோகேஷ்
16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு..?ஆய்வறிக்கையில் வெளியான திடுக்கிடும் தகவல்
"உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது" - பிரதமர் மோடி திட்டவட்டம்
ஒரே நாடு, ஒரே தேர்தல்.. ஆய்வறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்..! 2029 தேர்தலில் இத்திட்டம் அமலாகுமா?

Advertisement
Posted Sep 21, 2024 in சென்னை,Big Stories,

ரூ.35 கோடி லேப்டாப் கண்டெய்னரை துறைமுகத்திலிருந்து ஸ்மார்ட்டாக தூக்கிச் சென்ற கடத்தல் கும்பல்..! ஹாலிவுட் பட பாணியில் சம்பவம்

Posted Sep 21, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தம்பிய முட்டி போட வைப்பியா ? மிரட்டிய மாணவனை பிளேட்டால் அறுத்து தள்ளிய சக மாணவர்..! அரசு பள்ளியில் நடந்தது என்ன ?

Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி


Advertisement