செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
இந்தியா

கொரோனா தடுப்பூசி பரிசோதனை இந்தியாவில் மே மாதத்தில் தொடங்க வாய்ப்பு

Apr 27, 2020 02:22:48 PM

கொரோனா தடுப்பூசிக்கான பரிசோதனை இந்தியாவில் மே மாதத்தில் தொடங்க வாய்ப்புள்ளதாக, புனேவை சேர்ந்த சீரம் இன்ஸ்டியூட் தெரிவித்துள்ளது.

மனிதர்கள் மீது நடத்தப்படும் இந்த பரிசோதனை வெற்றிபெறும் பட்சத்தில், தடுப்பு மருந்து செப்டம்பர், அக்டோபரில் பயன்பாட்டுக்கு வர வாய்ப்புள்ளது என சீரம் இன்ஸ்டியூட் சிஇஓ அடார் பூனாவாலா (Adar Poonawalla) தெரிவித்துள்ளார்.

பிரிட்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தடுப்பூசி பரிசோதனை செப்டம்பரில் முடியும் வரை காத்திருக்கப் போவதில்லை என்றும், இந்தியாவில் அதேதடுப்பு மருந்தை மனிதர்கள் மீது பரிசோதிக்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த சோதனை வெற்றிபெறும் பட்சத்தில் மாதத்திற்கு 40 முதல் 50 லட்சம் டோஸ்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாகவும், 6 மாதங்களுக்குப் பிறகு இந்த அளவை படிப்படியாக அதிகரிக்க உள்ளதாகவும் சீரம் இன்ஸ்டியூட் சிஇஓ தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் தடுப்பு மருந்தை சுமார் ஆயிரம் ரூபாய் என்ற கட்டுப்படியாகக் கூடிய விலையில் விற்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

class="twitter-tweet">

We'll start manufacturing on great personal cost and risk, so that we get a headstart on a vaccine, that MAY work. #COVIDー19 https://t.co/RbMe3EomTk

— Adar Poonawalla (@adarpoonawalla) April 22, 2020


Advertisement
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு..?ஆய்வறிக்கையில் வெளியான திடுக்கிடும் தகவல்
"உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது" - பிரதமர் மோடி திட்டவட்டம்
ஒரே நாடு, ஒரே தேர்தல்.. ஆய்வறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்..! 2029 தேர்தலில் இத்திட்டம் அமலாகுமா?
மின்கட்டண உயர்வு: புதுச்சேரியில் இண்டியா கூட்டணி பந்த்
மணமகளின் நண்பர்கள் தங்களை தாக்கியதை வெளியே சொன்னதால் ஆத்திரம்.. போட்டோகிராபர்களை துரத்தி மீண்டும் தாக்கிய மணமகள் உறவினர்கள்
படகு போட்டியில் இரு படகுகள் மோதி விபத்து.. நீரில் மூழ்கி பரிதாபமாக பலியான இளைஞர்
கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென வெடித்த செல்போன்.. பழுதுபார்க்கும்போது நடந்த விபரீதம்.. வெளியான சிசிடிவி காட்சி
இன்ஸ்டாகிராமில் டீன் ஏஜ் வயதினருக்கு புதிய கட்டுப்பாடு
மின்கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரி புதுச்சேரியில் முழு அடைப்பு
பெங்களூரில் நடிகை சிஐடி சகுந்தலா (84) வயது மூப்பு காரணமாக காலமானார்

Advertisement
Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!

Posted Sep 18, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...


Advertisement