செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

கொரோனா வீரியம்: உயரும் உயிரிழப்பு..!

Apr 17, 2020 10:47:37 AM

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. உயிரிழப்பு 420 ஐ எட்டி உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், மஹாராஷ்டிராவில், கொரோனாவால் 187 பேர் பலியாகி உள்ளனர். அங்கு மட்டும்
பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.

மும்பையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் தாராவியில், ஒரே நாளில் 26 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகி , பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 86 ஆக உயர்ந்துள்ளது. தாராவியில் மட்டும் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

டெல்லியை பொறுத்தவரை, வைரஸ் தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை ஆயிரத்து 578 . உயிரிழப்பு 32 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் ஒரே நாளில் 25 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆனதால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்து 267 ஆக உயர்ந்தது. அதேநேரம், உயிரிழப்பு 15 ஆக உயர்ந்தது.

மத்திய பிரதேசத்தில் பாதிப்பு ஆயிரத்து 120 ஆகவும், உயிரிழப்பு 53 ஆகவும் அதிகரித்துள்ளது. ராஜஸ்தானில் ஆயிரத்து 104 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது.

குஜராத்தில் - 871 , உத்தரபிரதேசத்தில் 773 , தெலங்கானாவில் 698 , ஆந்திரா - 534 , கேரளா - 388 , கர்நாடகா - 315 , ஜம்மு- காஷ்மீர் - 314 , மேற்கு வங்காளம் 231
மற்றும் ஹரியானாவில் 205 பேரும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

நாடு முழுவதும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. கொரோனாவால் 420 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை, ஆயிரத்து 514 பேர் குணம் அடைந்து, வீடு திரும்பி உள்ளனர். கொரோனாவை ஒழிக்க, மத்திய - மாநில அரசுகள், போர்க்கால அடிப்படையில் பணிகளை முடுக்கி விட்டுள்ளன.

 


Advertisement
புரட்டாசி முதல் சனிக்கிழமையை ஒட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் குவிந்த பக்தர்கள்
மூன்று நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவிற்கு புறப்பட்டுச் சென்றார்
திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு
காங்கிரஸ் கட்சியிடம் தேசப்பற்று கிடையாது: பிரதமர்
2026, மார்ச் மாதத்துக்குள் நக்ஸலிசம் முற்றிலும் துடைத்தெறியப்படும் - அமித் ஷா
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்கான முதன்மை தேர்வு தொடக்கம்
திருப்பதி பிரசாத லட்டில் விலங்குக் கொழுப்பு இருந்தது உண்மை தான்: அமைச்சர் நாரா லோகேஷ்
16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு..?ஆய்வறிக்கையில் வெளியான திடுக்கிடும் தகவல்
"உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது" - பிரதமர் மோடி திட்டவட்டம்

Advertisement
Posted Sep 21, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ரூ.35 கோடி லேப்டாப் கண்டெய்னரை துறைமுகத்திலிருந்து ஸ்மார்ட்டாக தூக்கிச் சென்ற கடத்தல் கும்பல்..! ஹாலிவுட் பட பாணியில் சம்பவம்

Posted Sep 21, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தம்பிய முட்டி போட வைப்பியா ? மிரட்டிய மாணவனை பிளேட்டால் அறுத்து தள்ளிய சக மாணவர்..! அரசு பள்ளியில் நடந்தது என்ன ?

Posted Sep 21, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி


Advertisement