செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
இந்தியா

ஜோதிராதித்ய சிந்தியா ஆதரவு எம்எல்ஏக்கள் 21 பேரின் பதவி விலகல் ஏற்கப்படுமா? 

Mar 12, 2020 12:01:28 PM

மத்தியப் பிரதேசத்தில் பதவி விலகல் கடிதம் கொடுத்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் மொத்தம் 22 பேரில் 21 பேரின் பதவி விலகலைப் பேரவைத் தலைவர் நிராகரிக்கக் கூடும் எனத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

மத்தியப் பிரதேசத்தில் அமைச்சர்கள் 6 பேர் உட்பட ஜோதிராதித்ய சிந்தியாவின் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 22 பேர் பேரவைத் தலைவர் பிரஜாபதியிடமும், ஆளுநர் லால்ஜி தாண்டனிடமும் பதவி விலகல் கடிதங்களை அளித்துள்ளனர்.

இந்தக் கடிதங்களின் மீது முடிவெடுக்கும் அதிகாரம் பேரவைத் தலைவரிடம் உள்ளது. 22 பேரின் பதவி விலகலை அவர் ஏற்றுக்கொண்டாலே சட்டப்பேரவையில் காங்கிரசின் வலு 92ஆகக் குறைந்துவிடும். பாஜகவுக்கு 107 உறுப்பினர்கள் உள்ளதால் அது பெரும்பான்மை பெற்றுவிடும்.

இந்நிலையில் பதவி விலகல் கடிதம் அளித்துள்ள 22 பேரில் ஒருவர் மட்டுமே லெஜிஸ்லேட்டிவ் அசெம்பிளி எனக் குறிப்பிட்டுள்ளதாகவும், மற்ற 21 பேரும் அசெம்பிளி எனக் குறிப்பிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் அசெம்பிளி எனக் குறிப்பிட்டுக் கடிதம் கொடுத்துள்ள 21 பேரின் பதவி விலகலை நிராகரிக்க வேண்டும் எனப் பேரவைத் தலைவரிடம் காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்த உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே பதவி விலகல் கடிதம் கொடுத்துள்ளவர்களில் 19 பேர் பெங்களூரில் உள்ள சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கமல்நாத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் ஜெய்ப்பூரில் உள்ள சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் டெல்லி அருகே குர்கானில் உள்ள சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

 


Advertisement
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு..?ஆய்வறிக்கையில் வெளியான திடுக்கிடும் தகவல்
"உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது" - பிரதமர் மோடி திட்டவட்டம்
ஒரே நாடு, ஒரே தேர்தல்.. ஆய்வறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்..! 2029 தேர்தலில் இத்திட்டம் அமலாகுமா?
மின்கட்டண உயர்வு: புதுச்சேரியில் இண்டியா கூட்டணி பந்த்
மணமகளின் நண்பர்கள் தங்களை தாக்கியதை வெளியே சொன்னதால் ஆத்திரம்.. போட்டோகிராபர்களை துரத்தி மீண்டும் தாக்கிய மணமகள் உறவினர்கள்
படகு போட்டியில் இரு படகுகள் மோதி விபத்து.. நீரில் மூழ்கி பரிதாபமாக பலியான இளைஞர்
கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென வெடித்த செல்போன்.. பழுதுபார்க்கும்போது நடந்த விபரீதம்.. வெளியான சிசிடிவி காட்சி
இன்ஸ்டாகிராமில் டீன் ஏஜ் வயதினருக்கு புதிய கட்டுப்பாடு
மின்கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரி புதுச்சேரியில் முழு அடைப்பு
பெங்களூரில் நடிகை சிஐடி சகுந்தலா (84) வயது மூப்பு காரணமாக காலமானார்

Advertisement
Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!

Posted Sep 18, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...


Advertisement