செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
இந்தியா

இந்தியாவில் தீவிரவாத அமைப்பு... NIA விசாரணையில் திடுக்கிடும் தகவல்

Mar 05, 2020 01:50:15 PM

தமிழகம் மற்றும் பெங்களூரில் கைது செய்யப்பட்ட 10 பேரிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் நடத்திய விசாரணையில், இந்தியாவில் தீவிரவாத அமைப்புகளை உருவாக்க உதவியது உள்ளிட்ட பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தீவிரவாத அமைப்புகளுக்கு சிம்கார்டு உள்ளிட்டவை வாங்கி கொடுத்து உதவிய விவகாரத்தில் தமிழகம் மற்றும் பெங்களூரில் 10 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களை 6 நாள் காவலில் எடுத்து என்ஐஏ எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தியது. இதில், பச்சையப்பன், ராஜேஷ், அப்துல் ரஹ்மான், அன்பரசன் ஆகிய 4 பேர் மோசடியாக சிம்கார்டு வாங்கி பயன்படுத்தியது மற்றும் தமிழகத்தில் சட்ட விரோத நடவடிக்கைக்கு தமிழக ஐஎஸ்ஐஎஸ் ஒருங்கிணைப்பாளரான காஜா மைதீனுக்கு உதவியது கண்டுபிடிக்கப்பட்டது. சென்னை மற்றும் சேலத்தில் இதேபோன்ற உதவிகளை லியாகத் அலி என்பவரும் செய்துள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

முக்கியமாக பெங்களூரில் கைது செய்யப்பட்ட முகமது ஜெய்ஸ், ஐஎஸ்ஐஎஸ் ஒருங்கிணைப்பாளரான காஜாமைதீனுக்கு ஆன்லைன் மூலமாக வெளிநாட்டில் உள்ள தீவிரவாதிகளை தொடர்பு கொள்ளவும், இந்தியாவில் தீவிரவாத அமைப்பிற்கு ஆட்களை சேர்க்க உதவியது கண்டுபிடிக்கப்பட்டது.

தென்னிந்தியாவில் உள்ள காடுகளில் தீவிரவாத அமைப்பை உருவாக்கி, ஜிகாத் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், அதற்குத் தேவையான ஆயுதங்கள் மற்றும் பொருட்களை வாங்கி பதுக்கி வைத்திருந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இவை அனைத்தையும் விசாரணை அறிக்கையாக என்ஐஏ அதிகாரிகள் பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர். 10 பேருக்கான 6 நாள் காவல் முடிந்ததால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டனர்.

 


Advertisement
காங்கிரஸ் கட்சியிடம் தேசப்பற்று கிடையாது: பிரதமர்
2026, மார்ச் மாதத்துக்குள் நக்ஸலிசம் முற்றிலும் துடைத்தெறியப்படும் - அமித் ஷா
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்கான முதன்மை தேர்வு தொடக்கம்
திருப்பதி பிரசாத லட்டில் விலங்குக் கொழுப்பு இருந்தது உண்மை தான்: அமைச்சர் நாரா லோகேஷ்
16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு..?ஆய்வறிக்கையில் வெளியான திடுக்கிடும் தகவல்
"உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது" - பிரதமர் மோடி திட்டவட்டம்
ஒரே நாடு, ஒரே தேர்தல்.. ஆய்வறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்..! 2029 தேர்தலில் இத்திட்டம் அமலாகுமா?
மின்கட்டண உயர்வு: புதுச்சேரியில் இண்டியா கூட்டணி பந்த்
மணமகளின் நண்பர்கள் தங்களை தாக்கியதை வெளியே சொன்னதால் ஆத்திரம்.. போட்டோகிராபர்களை துரத்தி மீண்டும் தாக்கிய மணமகள் உறவினர்கள்

Advertisement
Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது


Advertisement