செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
ஆரோக்கியம்

கோவிஷீல்டு தடுப்பூசி போட்டவர்கள் பயத்துடனே வாழ வேண்டிய அவசியம் இல்லை

May 12, 2024 03:07:22 PM

தமிழ்நாட்டில் இதுவரை கோவிஷீல்டு தடுப்பூசியால் ரத்தம் உறைதல் போன்ற பாதிப்பு எதுவும் பதிவாகவில்லை என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தண்ணீர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உடலில் நோய் எதிர்ப்புத் திறனை பொறுத்தே தடுப்பு மருந்துகள் வேலை செய்யும் என்பதால் கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் பயத்துடன் வாழ வேண்டிய அவசியம் இல்லை என்றார்.  


Advertisement
சர்வதேச யோகா தினத்தையொட்டி தமிழகத்தின் பல பகுதிகளில் யோகா நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
ரூ. 8 லட்சம் மதிப்பில் பள்ளிக்கு கழிவறை கட்டிக்கொடுத்த முன்னாள் மாணவர்கள்
"Smoke Biscuits உயிருக்கு ஆபத்து.. அதை குழந்தைகள் உட்கொள்ள வேண்டாம்" - எச்சரித்த உணவு பாதுகாப்புத்துறை
நடமாடும் உணவு சோதனை ஆய்வகங்களை அனுப்பி ஆன்-தி-ஸ்பாட் பரிசோதனை
சென்னை, சைதாப்பேட்டை அரசு புறநகர் அரசு மருத்துவமனையில் அடிக்கல் நாட்டுவிழா
பிறவியிலேயே காது கேளாத, வாய் பேச முடியாத குழந்தைகளுக்கு சிகிச்சை... "காக்ளியர் இம்பிளான்ட்" சிகிச்சை மூலம் செவித்திறனை அளித்த மருத்துவர்கள்
தமிழகம் முழுவதும் 43051 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்
தியாகராஜ சாமி வடிவுடையம்மன் கோயிலில் திருக்கல்யாணம்...
தரமான பொருள்களைக் கொண்டு பிரசாதங்கள் தயாரிக்கப்படுகின்றன, பேக்கிங் முறையை மாற்றச் சொல்லியிருக்கிறார்கள் - சந்திரமோகன்
இணை நோய் உள்ளவர்கள், முதியவர்கள் முககவசம் அணிய வேண்டும் - அமைச்சர் மா. சுப்பிரமணியன்

Advertisement
Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது


Advertisement